சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய டாடா நிறுவன செயல்தலைவர்!
உலகப் புகழ் பெற்ற டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவராக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளது நாம் அறிந்ததே. இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூரை…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
உலகப் புகழ் பெற்ற டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவராக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளது நாம் அறிந்ததே. இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூரை…
(திரைப்பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து கடந்தவருடம் எழுதிய கவிதை.. இந்த வருடம் பொருந்துகிறது.) போதும் எங்களை முட்டாதீர் இதற்குமேலும் எங்கள் வால் முறுக்காதீர் தயவுசெய்து எங்கள் கொம்புகள் மீது…
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது ஜல்லிக்கட்டை வலியுறுத்தும் போராட்டங்கள் தானே தவிர ஜல்லிக்கட்டு அல்ல. இதை வைத்து ஜல்லிக்கட்டை நிரந்தரமாக தடை செய்துவிடக்கூடாது பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…
சென்னை: அதிமுகவுக்கு தொடர்பே இல்லாத (வி.கே. சசிகலாவின் உறவினர்) மன்னார்குடி திவாகரன் கட்சியை கட்டி காப்பதுபோல் பேசுவதா என்று அ.தி.மு.க.வின் நீண்ட நாள் உறுப்பினர்களுள் ஒருவரான முன்னாள்…
“மூடு டாஸ்மாக்க மாடு” என்ற பாடலைப் பாடியதற்காக, தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டவர், இடதுசாரி பாடகர் கோவன். தற்போது இவர் ஜல்லிக்கட்டு பற்றி பாடிய பாடல் சமூகவலைதளங்களில்…
நெட்டிசன் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி அவர்களின் முகநூல் பதிவு: தமிழ்நாடு முழுவதும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீனி போட்டு வளர்த்து…
உச்ச நீதிமன்றத்தின் தடை காரணமாக தமிழகத்தில் கடந்த இரு வருடங்களாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த நிலையில், இந்த வருடம் தடை தகர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று மத்தியில்…
துக்ளக் வார இதழின் ஆண்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இதி்ல் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாக…
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தாலும் தமிழகம் முழுதும் ஆங்காங்கே நேற்று முன்தினத்தில் இருந்து ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. சில் இடங்களில் காவல்துறையினர் ஜல்லிக்கட்டை தடுத்து வருவதும் நடக்கிறது.…
தஞ்சை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர், நடராஜன், பொங்கல் திருவிழாவை ஒட்டி, வருடாவருடம் தஞ்சையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார். அப்போது பரபரப்பாக ஏதாவது பேசுவார். இந்த வருட…