Category: தமிழ் நாடு

தொடரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டம் – எஸ்.பி. பேச்சு வார்த்தை தோல்வி

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, நேற்று முதல் விடிய விடிய பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தவர்களை இன்று காலை காவல்துறையினர் கைது செய்தார்கள்.…

அலங்காநல்லூரில் தொடர்ந்து பதற்றம்! – கைதானவர்களை விடுவிக்க மக்கள் போராட்டம்!

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, நேற்று முதல் விடிய விடிய பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்காநல்லூரில்…

தமிழகத்துக்கு வரும் நீரை தடுக்க கேரளா புதிய சதி!

பவானி ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகளைக் கட்டி, தமிழக்ததுக்கு வரும் நீரைத் தடுக்கும் சதியில் கேரளா தீவிரமாக இறங்கியுள்ளது. கேரளாவின் இந்த நவடிக்கை தமிழக அரசுக்குத் தெரியுமா,…

ஜல்லிக்கட்டு   கோரி சேலத்திலும் போராட்டம்

சேலம்: ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருக்கும் தடையை விலக்க கோரி, சேலத்தில் நேற்று இரவு சாலை மறியல் நடந்தது. ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் விதித்திருக்கும் தடை தொர்வதை அடுத்து,…

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்க விரும்புகிறேன்! :கபடி வீரர் சேரலாதன்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி நடைபெறும் போராட்டத்தில் தானும் பங்கேற்க விரும்பவதாக இந்திய கபடி அணியின் தமிழக வீரர் சேரலாதன் கூறியுள்ளார். தமிழ் மக்க்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு…

அலங்காநல்லூர்: போராட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக கைது காட்சிகள்

நேற்று காலை முதல், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டம் செய்த இளைஞர்களை,இன்று காலை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்து, பேருந்துகளில் ஏற்றினார்கள். கைது செய்யப்பட்டவர்கள், தற்போது திருமண…

தலைமை ஏற்க நடிகர் ரஜினிக்கு அழைப்பு: நூல்விட்டுப் பார்க்கிறதா பாஜக?

தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான சூழலை கருத்தில் கொண்டு தமிழக பாஜகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்திற்கு பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பாஜக உறுப்பினரான…

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் கைது!

ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி நேற்று காலை முதல் போராட்டம் நடத்தியவர்களை இன்று காலை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். தமிழகத்தின் பல்வேறு…

‘நாங்க குடும்ப அரசியல் செய்வோம்!’ : சசிகலா நடராஜன் ஓப்பன் டாக்

· அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவின் கணவர், ம.நடராஜன், “நாங்கள் குடும் அரசியல் செய்வோம்” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். வழக்கம்போல இந்த ஆண்டும், ம.நடராஜன் தஞ்சையில் பொங்கல்…

அலங்காநல்லூர்:   காவல்துறை அடக்குமுறையை  மீறி ஆயிரக்கணக்கானோர்வி போராட்டம்! இன்னும் தொடர்கிறது!

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக நேற்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம்….. விடிய விடிய கடும் குளிரிலும் இன்றும் தொடர்கிறது. ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை தமிழகத்தையே…