Category: தமிழ் நாடு

அலங்காநல்லூர்: கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை: பணிந்தது தமிழக அரசு

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி அலங்காநல்லூரில்போ போராட்டம் நடத்தியவர்களை விடுவிக்க கோரி தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இதற்கு பணிந்த தமிழக அரசு, கைது…

அலங்காநல்லூர்:  கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி மு.க.ஸ்டாலின் டிஜிபி அலுவலகத்தில் மனு

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி அலங்காநல்லூரில் போராடியவர்களை இன்று காலை காவல்துறையினர் கைது செய்தனர்.இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் தி.மு.க.செயல் தலைவர் மு..க.ஸ்டாலின். அதோடு, கைது…

ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் குடியரசு தினம் கறுப்புதினம்!: இளைஞர்கள் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து தமிழகத்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கங்கே ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் அலங்காநல்லூரில் போராட்டத்தில்…

ஆழமாய் வேர் விட்டு, அகலமாய் கிளை பரப்பி,.  : துள்ளு தமிழில் தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பணியில் பொதுச்செயலாளர் சசிகலா, அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தொண்டர்கள் ஆற்ற வேண்டிய…

எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார் சசிகலா

எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார் சசிகலா தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகிறார்கள்.…

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிரபல கிரிக்கெட் வீரர் கைஃப் ஆதரவு!

தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. அலங்கநல்லூரில் நேற்று காலை முதல்…

மலின அரசியல்!: மு.க.ஸ்டாலின் மீது பீட்டா குற்றச்சாட்டு

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் “ நமது கலாசாரத்துக்கு எதிராகவும், தேசவிரோத சக்தியாகவும் செயல்படும் பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதிக்க…

அலங்காநல்லூரைத் தொடர்ந்து திருப்பூரில் ஜல்லிக்கட்டு! “மைதானம் தயார்” என அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டம் அழகுமலை பகுதியில் இன்று மதியம் 2 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இருப்பதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தடை காரணமாக, இந்த முறையும்…

 இங்கே ஒரு மறியல்… ஜெ. தீபாவுக்கு போலீ்ஸ் பாதுகாப்பு கேட்டு!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு, அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் இன்று காலை ஈடுபட்டனர். மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த…