தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யபிரத சாகு நியமனம்
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யபிரத சாகு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சத்ய பிரத சாகு,…
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யபிரத சாகு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சத்ய பிரத சாகு,…
ரயில் பாதையின் குறுக்கே பழுதாகி நின்ற பள்ளி வாகனத்தில் குழந்தைகளை அப்படியே தவிக்கவிட்டு ஓட்டுநர் மட்டும் தப்பியோடிய சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. திண்டுக்கல் மாவட்டம்,…
சென்னை: கட்சியின் பெயரை நேற்று கமல் அறிவித்திருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் இது குறித்து அதிருப்தி நிலவுகிறது. அரசியலுக்கு வருவதாக அறிவித்த நடிகர் கமல்ஹாசன், “பிப்ரவரி 21ம்…
சென்னை : மின்வாரிய ஊழியர்களுக்கு 2.57 % ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் காரணமாக 90 ஆயிரம் ஊழியர்களுக்கு 2017ம் ஆண்டு அக்டோபர்…
சென்னை: ‘பாலிடெக்னிக் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவு செல்லாது என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர்…
மதுரை: நேற்று புதிய கட்சியை தொடங்கி உள்ள கமல், கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயர் சூட்டியுள்ளார். நேற்று மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு…
சென்னை: காவிரி நதி நீர் பிரச்சினையில் உச்சநீதி மன்ற தீர்ப்பு குறித்து விவாதிக்க தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாரதியஜனதாவும் கலந்துகொண்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட…
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின்…
மதுரை தன் மீது அதிமுக அமைச்சர்கள் வைக்கும் நியாயமான விமர்சனங்களை சரி செய்ய முயல்வேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நேற்று தனது புதிய கட்சியான மக்கள் நீதி…
எவருக்கும் தெரியாமல் ரஜினியை ரகசியமாக சந்தித்து கட்சி தொடங்கப் போவதை முதலில் தெரிவித்ததாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் ஒரு வார இதழில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:-…