Category: தமிழ் நாடு

மு.க.ஸ்டாலினுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திடீர் சந்திப்பு

சென்னை : சட்டசபையில் இருந்த வெளியேற்றப்பட்ட திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை செயலகம் எதிரே உள்ள காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு…

நெல்லை மாவட்ட ஆட்சியர் சங் பரிவார அமைப்புகளின் உத்தரவின்படி நடக்கிறாரா? கனிமொழி கேள்வி

சென்னை: நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அரசியல் அமைப்பின்படி செயல்படுகிறாரா அல்லது சங் பரிவார அமைப்புகளின் உத்தரவின்படி நடக்கிறாரா? என கனிமொழி டுவிட்டரில் கேள்வி விடுத்துள்ளார்.…

15 நாள் பரோல்: கணவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய தஞ்சை வருகிறார் சசிகலா

பெங்களூரு: மறைந்த கணவர் நடராஜனின் இறுதி சடங்கில் பங்கேற்க பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு சிறை நிர்வாகம் 15 நாள் பரோல் வழங்கியதை தொடர்ந்து, பெங்களூருவில் இருந்து…

ரத யாத்திரை விவகாரம்: தமிழக அரசுக்கு கமல் கண்டனம்

சென்னை: ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு அனுமதியளித்திருப்பதற்கு தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். வி எச்பியின் ராம ராஜ்ய…

எடப்பாடி அரசை மிரட்டும் மும்மூர்த்தி எம்எல்ஏக்கள்…. தமிழகத்தில் அரசியல் பரபரப்பு

தமிழகத்தில் இந்து அமைப்பினரின் ரத யாத்திரையை அனுமதிக்கக்கூடாது என்று அதிமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், தணியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் சட்டமன்றத்தில் கொண்டு வந்த…

காலாவதி தேதியுடன் விற்பனை ஆகும் பழனி பஞ்சாமிர்தம்

பழனி தற்போது காலாவதி தேதி அச்சிடப்பட்டு பழனி கோவிலில் பஞ்வாமிர்தம் விற்பனை செய்யப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோவில் ஆகும்.…

நீட் தேர்வு பயிற்சிக்காக புதிய செயலி விரைவில் அறிமுகம்

சென்னை சென்னையில் ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் நீட் தேர்வுக்காக செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது மருத்துவக் கல்வி படிக்க நீட் தேர்வில் தேர்ச்சி…

இன்று ‘பத்மவிபூஷன்’ விருது பெறுகிறார் இளையராஜா

சென்னை: இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று தொடங்குகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள பத்ம விருதுகள் வழங்கப்படும் நிகழ்ச்சியின் முதல் கட்ட நிகழ்ச்சி…

கா.மே.வா.: பாராளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் 12வது நாளாக ஆர்ப்பாட்டம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் இன்று 12வது நாளாக அதிமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்/ உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை…

அனைத்து மதத்தினரும் ரத யாத்திரை செல்லலாம்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: இந்தியா மதசார்பற்ற நாடு, இங்கு அனைத்து மதத்தினரும் யாத்திரை, ஊர்வலம் செல்லலாம் என்றும், தமிழகத்தில் மட்டும் ஏன் தடை கோருகிறார்கள் என தெரியவில்லை என அமைச்சர்…