Category: தமிழ் நாடு

அப்பலோவில் ஜெ., பேசிய ஆடியோ வெளியீடு

சென்னை: அப்பலோ மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி பதிவு செய்யப்பட்ட ஆடியோ ஒன்றை டாக்டர் சிவக்குமார் இன்று தாக்கல் செய்தார். அதில் மறைந்த முதல்வர்…

சிகிச்சையின் போது ஜெ., எழுதிய உணவு பட்டியல் வெளியீடு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சிறப்பு அதிகாரி…

தூத்துக்குடிக்கு வெளியில் காப்பர் உருக்கு ஆலை அமைக்கும் திட்டம் இல்லை….ஸ்டெர்லைட் நிர்வாகம்

டில்லி: காப்பர் உருக்கு ஆலையை தூத்துக்குடிக்கு வெளியில் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்துள்ளது. வேதாந்த நிறுவன சிஇஓ ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு…

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயக்கப்படும்: வேதாந்தா அதிகாரி ராம்நாத்

டில்லி: தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலை மீண்டும் இயக்கப்படும் என்று வேதாந்தா காப்பர் நிறுவனத்தின். இந்தியாவுக்கான முதன்மை செயலாளர் பி.ராம்நாத் கூறி உள்ளார். உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வரும்…

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: ‘அம்னெஸ்டி’ அமைப்பு கடும் கண்டனம்

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உலளாகவிய மனிதஉரிமைகள் அமைப்பான ‘அம்னெஸ்டி’ தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. தூத்துக்குடியில் இயங்க வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக…

2ஜி: ராசா, கனிமொழிக்கு நீதிமன்றம் உத்தரவு

2ஜி வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்குப் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு டில்லி உயர் நீதிமன்றம்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சென்னையில் எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயரிழந்தனர். இதை கண்டித்து, சென்னையில், கலைஞர்கள் மற்றும்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: மரண விவரங்களை மறைக்கும் அதிகாரிகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கை இன்னும் வெளியே வரவில்லை என்றும் பலியானோர் எண்ணிக்கையை அதிகாரிகள் மறைப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட்…

யானைப்பாகன் சாவு: புனித நீர் தெளிக்கப்பட்டு சமயபுரம் கோவில் நடை இன்று காலை திறப்பு

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மசினியின் மதத்துக்கு யானை பாகன் நேற்று கோவிலுனுள் பலியான நிலையில், கோவில் நடை அடைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நேற்று இரவு கோவில்…

தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இணையதள சேவை: சந்திப் நந்தூரி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரி தெரிவித்தார். தூத்துக்குடியில் வன்முறை துப்பாக்கி…