Category: தமிழ் நாடு

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை: சட்டசபையில் கருணாநிதி மறைவு இரங்கல் தீர்மானம்

சென்னை: கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என்று தமிழக சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று…

பினராயி விஜயன் உருவபொம்மை எரிப்பு – தமிழிசை சவுந்தரராஜன் மீது 3பிரிவின் கீழ் வழக்கு!

பொராட்டத்தின் போது கேரள முதல்வர் பினராயி விஜயனின் உருவபொம்மையை எரித்ததற்காக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது 3பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு…

புத்தாண்டு விற்பனை: சேலம் மாவட்டத்தில் ரூ.5 கோடிக்கு மது குடித்த மது பிரியர்கள்

சேலம்: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சேலம் மாவட்டத்தில் மட்டூம் ரூ.5 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டை ரூ.1 கோடி அளவுக்கு அதிகம்…

உலக முதலீட்டாளர் மாநாடு: இன்று மதியம் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ள நிலையில், அதுகுறித்து விவாதிக்கும் வகையில் இன்று மதியம் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.…

சபரிமலையில் பெண்கள் தரிசனம்: சென்னை கேரள டூரிசம் அலுவலகம் மீது தாக்குதல்

சென்னை: சபரிமலைக்கு பெண்கள் செல்ல பாதுகாப்பு வழங்கிய கேரள அரசுக்கு எதிர்ப்பபு தெரிவித்து சென்னையில் உள்ள கேரள டூரிசம் அலுவலகம் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…

திருவாரூர் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படுமா? உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: திருவாரூர் தொகுதி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள இடைத்தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதிக்கு…

முதல்வரை எடப்பாடியை கருணாஸ் சந்தித்தது ஏன்?

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச் சாமியை கருணாஸ் எம்எல்ஏ தலைமை செயலகத்தில் திடீரென சந்தித்து பேசினார். அரசு, காவல்துறை…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருளை வைத்திருந்த கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

பிளாஸ்டிக் கவர்களை கடையில் வைத்திருந்த உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் தமிழகம்…

திருவாரூர் தொகுதி இடை தேர்தல் : திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு

சென்னை நடைபெற உள்ள திருவாரூர் சட்டப்பேரவை இடைதேர்தலில் திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரும் முன்னாள் திமுக தலைவருமான மு கருணாநிதி…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: ஆலை நிர்வாகத்துக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடிதம்!

சென்னை: 13 பேரின் உயிர்களை துப்பாக்கி சூட்டுக்கு பலி வாங்கியதை தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழக அரசு, மீண்டும்…