Category: தமிழ் நாடு

ஜெயலலிதா வழியில் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுகிறது: சட்டப்பேரவையில் எடப்பாடி பதிலுரை

சென்னை: தமிழக அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

அரக்கோணம் ரயில்வே பணிமனையில் பயங்கர தீ விபத்து: ஏராளமான பொருட்கள் சேதம்

சென்னை: அரக்கோணம் ரயில்வே பணிமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.…

ஸ்டெர்லைட் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு

சென்னை: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதி மன்றமும் அனுமதி வழங்கிய நிலையில், தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் பேசிய…

தமிழகத்தில் 100 அரசு சூப்பர் மார்க்கெட்: சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்

சென்னை: தமிழகத்தில் மக்களின் தேவையை கருதி மேலும் 100 பல்பொருள் அங்காடிகள் (சூப்பர் மார்க்கெட்) திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். தமிழக…

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது: சட்டப்பேரவையில் ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் பதில்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை எந்த நிலையிலும் திறக்கப்பட மாட்டாது என தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில் கூறினார். மக்கள் போராட்டம்…

உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 6வது முறையாக நீட்டிப்பு!

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாத நிலையில், உள்ளாட்சி களை நிர்வகிக்க நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.…

தமிழகத்தில் 33வது மாவட்டமாக உதயமாகிறது கள்ளக்குறிச்சி: சட்டமன்றத்தில் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே 32 மாவட்டங்கள் உள்ள நிலையில் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதமாகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்ட மன்றத்தில்…

ஜனவரி 22ந்தேதி முதல் மீண்டும் வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ எச்சரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வரும் 22ந்தேதி முதல் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ டிஜியோ அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.…

வாட்ஸ்அப் குரூப்: ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பு

சென்னை: வாட்ஸ்அப் குரூப் தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மேலும், ரஜனி மக்கள்மன்றத்தில் தகவல்கள் வெளியில் கசிவதை தடுக்கும் வகையில்,…

விளையாட்டு துறை: செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பு! சட்டமன்றத்தில் வாழ்த்து

சென்னை: 3ஆண்டு சிறை தண்டனை காரணமாக பதவி விலகிய தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி யின் பொறுப்புகள் அனைத்தும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த…