Category: தமிழ் நாடு

பிஎட் தேர்வு ஜூன் 13ந்தேதிக்கு மாற்றம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பிஎட் மற்றும் டெட் தேர்வு ஒரே நாளில் ஜூன் 8ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இது குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், பிஎட் தேர்வு ஜூன்…

எளிய துறவி மோடியின் மாபெரும் ஆடம்பர வாழ்க்கை..!

நான் ஒரு ஏழைத்தாயின் மகன், தேநீர் விற்றவன், ஒரு எளிமையான ஆர்எஸ்எஸ் துறவி மற்றும் எனது எளிய பின்னணியால், என்னை டெல்லியின் டாம்பீகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்ற…

தேர்தல் ஆணையர் மீது அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு..!

சென்னை: தமிழக தேர்தல் ஆணையர் மீது அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டி உள்ளார். வரும் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இறுதி…

இந்து தீவிரவாதி பேச்சு: கமல் பேசிய ஆதாரங்களை தாக்கல் செய்ய டில்லி பாட்டியலா நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், டெல்லி பாட்டியாலா…

“பெயரில் மட்டும்தான் தொடர்பு; குண்டுவெடிப்பில் அல்ல”

சென்னை: இலங்கை குண்டு வெடிப்பிற்கும், தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் அமைப்பிற்கும் எந்த தொடர்புமில்லை என மறுத்துள்ளார் அந்த அமைப்பின் துணைத் தலைவர் அப்துல் ரகுமான். இலங்கை தொடர்…

ஒரே நாளில் டெட், பிஎட் தேர்வு: தேர்வு தேதி மாற்றப்படுமா?

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல அரசு தேர்வுகள், துறை தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்,…

தென்காசியில் மாம்பழம் பதப்படுத்தும் மையம்: தமிழகஅரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் மாம்பழ சீசன் களைக்கட்டத் தொடங்கி உள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் அதிக அளவில் மாம்பழம் விளையும் தென்காசி பகுதியில் குளிர்சாதன வசதி கொண்ட மாம்பழம்…

10ஆடி ஆழத்துக்கு பள்ளம்: நாமகிரிப்பேட்டை பகுதியில் அமோகமாக விற்பனை செய்யப்படும் மணல் வியாபாரம்!

நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் வட்டத்தில் கொல்லிமலைஅடிவாரத்தில் நாமகிரிப்பேட்டை இந்த பகுதியை சேர்ந்தசிலர் தங்களது தோட்டங்களில் சுமார் 10 அடி ஆழம் வரை தோண்டி மணல் எடுத்து…

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஒரு சில…

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட அரசு முடிவு: தமிழக கல்வித்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் உரிய அங்கீகாரமின்றி இயங்கி வரும் பள்ளிகளை விரைவில் மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்து உள்ளார். தமிழகம்…