4 சிறுமிகள் பலாத்காரம்: சமயநல்லூர் ஆதரவற்றோர் காப்பக உரிமையாளர் கைது!
மதுரை: மதுரை அருகே உள்ள சமயநல்லூர் ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கியிருந்த 4 சிறுமிகள், காப்பகத்தின் நிர்வாகியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…