Category: தமிழ் நாடு

4 சிறுமிகள் பலாத்காரம்: சமயநல்லூர் ஆதரவற்றோர் காப்பக உரிமையாளர் கைது!

மதுரை: மதுரை அருகே உள்ள சமயநல்லூர் ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கியிருந்த 4 சிறுமிகள், காப்பகத்தின் நிர்வாகியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…

இன்ஸ்பெக்டரை ஆட்சியர் திட்டிய விவகாரம்! மனித உரிமை ஆணையம் தமிழகஅரசுக்கு நோட்டீஸ்

சென்னை: அத்திவரதர் வைபத்தில் இன்ஸ்பெக்டரை ஆட்சியர் தரக்குறைவாக திட்டிய விவகாரம் குறித்து மனித உரிமை ஆணையம் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறது.…

உள்ளாட்சி தேர்தலுக்காக 92,000 வாக்குச்சாவடிகள் தயாராம்…! ஆனால், தேர்தல்?

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 92,000 வாக்குச்சாவடிகள் தயாராக இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட தாமதப்படுத்தி வருகிறது.…

தனியார் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள்: சென்னை உயர்நீதி மன்றம் முக்கிய உத்தரவு

சென்னை: அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை வெளியாட்களுக்கு கொடுக்க தமிழக அரசுக்கு உரிமையில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

மாணவர் கைகளில் கட்டப்பட்டுள்ள கலர் கயிறுகள் சாதிய பாகுபாடா? நடவடிக்கை எடுக்க உத்தரவு.

சென்னை : பள்ளி மாணவர் கைகளில் கட்டுப்பட்டு உள்ள கலர் கலர் கயிறுகள் சாதிய பாகுபாட்டை தெரிவிப்பதாகவும், அதை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க பள்ளிகளுக்கு தமிழக…

அத்திவரதர் தரிசனம் மேலும் 48 நாட்கள் நீட்டிக்க சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு!

சென்னை: அத்திவரதர் தரிசனம் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.…

ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கு என்ன கிடைத்தது? அவர் பூமிக்குத்தான் பாரம்! எடப்பாடி பழனிசாமி

சேலம்: ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது?; அவரால் பூமிக்குத்தான் பாரம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று காவிரியில் பாசனத்திற்காக தண்ணீர்…

100வது சுதந்திர தினத்தின்போது இந்தியாவுடன் காஷ்மீர் இருக்காது: வாய்ச்சொல் வீரர் வைகோ மீண்டும் சர்ச்சை

சென்னை: நாட்டின் 100-வது சுதந்திர தினத்தின்போது, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது வைகோ கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக சர்ச்சைக்குரிய வகையில்…

விவசாயத்துக்காக மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர் எடப்பாடி! விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர்: விவசாய பாசனத்திற்கு மேட்டூர் அணையை இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். காவிரி நீர்…

நன்றி மறந்த ‘வைகோ’ ஒரு எட்டப்பன்! ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் தாக்கு

சென்னை: நன்றி மறந்தவர் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு வைகோ என்று கூறிய முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எட்டப்பனாக நடிக்க உகந்தவர் என்றும் கடுமையாக…