Category: தமிழ் நாடு

ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம்! அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி: 2022ம் ஆண்டு ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார். கொரோனா…

சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள்!அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: அரக்கோணம் அடுத்த சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் அமைப்ப தற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. தமிழக…

45-வது பபாசி புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி தொடக்கம்…!

சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 45வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின்…

குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினிகாந்த்… வாழ்த்திய வி.ஐ.பி.க்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி கூறினார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.…

நியூஸ்18 தொலைக்காட்சி அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட மாரிதாசுக்கு 27ந்தேதி வரை நீதிமன்ற காவல்!

சென்னை: நியூஸ்18 தொலைக்காட்சி தொடர்பான அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல யுடியூபர் மாரிதாசுக்கு வரும் 27ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

ஆளுநர் உரையுடன் அடுத்த பேரவைக்கூட்டத்தொடர் ஜனவரி 5ந்தேதி தொடங்குகிறது…! சபாநாயகர் தகவல்

சென்னை: ஆளுநர் உரையுடன் அடுத்த தமிழ்நாடு சட்டப் பேரவைக்கூட்டத்தொடர் கோட்டையில் உள்ள பழைய சட்டப்பேரவையில் ஜனவரி 5ந்தேதி தொடங்குகிறது சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று…

ஒமிக்ரான் வைரஸ் – ஊரடங்கு: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில்,…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சந்திப்பு….

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சந்தித்து பேசினார். இந்த ஆலோசனையின்போது, தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் இடம்பெற்றிருந்தார்.…

நாய் கடித்து மூர்ச்சையான குரங்குக்கு வாயோடு வாய்வைத்து மூச்சுக்காற்று செலுத்தி பிழைக்க வைத்த இளைஞர்… வீடியோ…

பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் கிராமத்தில் கடந்த வியாழனன்று நாய் கடியால் காயமுற்று மயங்கிய குரங்கு ஒன்று அப்பகுதி இளைஞரால் காப்பாற்றப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. குரங்கு…

பொய்வழக்கு போட்டு திமுக அரசு பழிவாங்குகிறது! தமிழர் முன்னேற்ற படை நிறுவன த்தலைவர் கி.வீரலட்சுமி ஆவேசம்…

சென்னை: பொய்வழக்கு போட்டு திமுக அரசு பழிவாங்குகிறது என குற்றம் சாட்டிய தமிழர் முன்னேற்ற படை, நிறுவன த்தலைவர் கி.வீரலட்சுமி, வாயை திறக்கவே கூடாதா என ஆவேசமாக…