Category: தமிழ் நாடு

பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மரணம்

சென்னை தமிழ் திரைப்பட பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மரணம் அடைந்தார். தமிழ் திரையுலகின் பிரபல பின்னணி பாடகர்களில் மாணிக்க விநாயகமும் ஒருவர் ஆவார். இவர்…

ஏற்கனவே மழை நீர் தேங்கி இருந்த 144 இடங்களில் வடிகால் பணிகள் விரைவில் தொடக்கம்

சென்னை ஏற்கனவே கடந்த காலங்களில் மழை நீர் தேங்கி இருந்த 144 இடங்களில் ரூ.144 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால் பணிகள் விரைவில் மேற்கப்பட உள்ளன.…

ஒமிக்ரான் அச்சுறுதலிலும் ராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ராமேஸ்வரம் ஒமிக்ரான் குறித்த அச்சுறுத்தல் இருந்த போதிலும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். தற்போது கிறிஸ்துமஸ், வார விடுமுறை மற்றும் பள்ளி…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு :  34வது கட்ட விசாரணை நாளை துவக்கம் 

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான 34வது கட்ட விசாரணை நாளை துவங்க உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில்…

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும்: மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள பள்ளி கல்லூரிகளை மூட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய…

தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும்  7 நாட்களுக்கு வீட்டுத் தனிமை 

சென்னை: தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் 7 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலைப் பின்பற்ற வேண்டும் என்று சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை விமான…

ரூ.120 கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி – சென்னை மாநகராட்சி அறிவிப்பு 

சென்னை: ரூ.120 கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த மாதத்தில் தொடர்ந்து…

தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த 3 பேருக்கு ஒமைக்ரான் 

சிதம்பரம்: தென் ஆப்பிரிக்காவிலிருந்து சிதம்பரம் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி ஏற்பட்டுள்ளது. புதிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.…

கோவை மக்களாகிய நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் – உதயநிதி ஸ்டாலின் 

கோவை: கோவை மக்களாகிய நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் என்று இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் காளப்பட்டியில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று…

17ம் ஆண்டு நினைவு தினம் -பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

சென்னை: சுனாமியின் 17ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடலோரப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவின்…