Category: தமிழ் நாடு

சென்னையில் இதுவரை 414 மூத்த குடிமக்களுக்கு கொரோனா பூஸ்டர் – சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் இதுவரை 414 மூத்த குடிமக்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் அவர்களின் வீடுகளில் வழங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்…

பிக் பாஸ் சீசன் 5 பட்டம் வென்ற ராஜு… இணையத்தில் வைரலான புகைப்படம்…

பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் பைனல் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாக இருக்கிறது இதற்கான ஷூட்டிங் நேற்று நடைபெற்றது. டைட்டிலை ராஜு ஜெயமோகன் வென்றுள்ளதாக கூறப்படுகிறது. டைட்டில்…

பயம் காரணமாக தடுப்பூசி போடாத 25 வயது சென்னை இளைஞர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: பயம் காரணமாக தடுப்பூசி போடாத 25 வயது சென்னை இளைஞர் கொரோனாவால் உயிரிழந்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி…

முழு ஊரடங்கு விதியை மீறிய உணவகத்திற்கு அபராதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே முழு ஊரடங்கு விதியை மீறிய செயல்பட்ட உணவகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் காந்தி சாலையில் உள்ள உணவகத்தில் முழு ஊரடங்கு விதியை…

1.91 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன -அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு முழுவது மருத்துவமனைகளில் 1.91 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் கொரோனா…

புவிசார் குறியீடு : கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்கமாலைக்கு விண்ணப்பம்

தஞ்சை புவிசார் குறியீடு அளிக்கக் கும்பகோணம் வெற்றிலை, மற்றும் தோவாளை மாணிக்கமாலைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி சங்கத் தலைவரும், புவிசார் குறியீடு வழக்கறிஞருமான சஞ்சய் காந்தி…

ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த நபரைக் கைது செய்த காவல்துறை

விருதுநகர் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த நபர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்த…

2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் யானைப் பொங்கல் திருவிழா

டாப்ஸ்லிப் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொள்ளாச்சி அருகே உ ள்ள டாப்ஸ்லிப்பில் யானை பொங்கல் திருவிழா நடந்துள்ளது. தமிழகத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் பகுதியில்…

லோகநாதப் பெருமாள் திருக்கோவில்,திருக்கண்ணங்குடி

லோகநாதப் பெருமாள் திருக்கோவில், திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கலுக்கு அருகில், திருக்கண்ணங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108…

முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.68 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் ஜனவரி 8 முதல் 14ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து 68 லட்சம் ரூபாயை காவல்துறை அபராதமாக வசூலித்துள்ளது. தமிழகத்தில் கரோனா…