Category: தமிழ் நாடு

1022 காளைகள் பங்குபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது…

மதுரை: உலகப்புகழ் பெற்றஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. இன்றைய போட்டியில் 1022 காளைகள் பங்குபெற்றன. இது வரலாற்று சிறப்பு மிக்கதாக கூறப்படுகிறது. தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டி…

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: பிரதமர் மோடி கடந்த 12ந்தேதி திறந்த சென்னை பெரும்பாக்கம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனங்ததை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடி ஆய்வு செய்தமார். செம்மொழித் தமிழாய்வு…

நீட் விலக்கு குறித்து சுகாதாரத்துறை, கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசித்து தெரிவிப்பதாக அமித்ஷா உறுதி! டி.ஆர்.பாலு…

டெல்லி: தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி, தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று பிற்பகல் சந்தித்து பேசினர்.…

நாளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் வாழப்பாடியார் 82-வது பிறந்தநாள் விழா! கே.எஸ்.அழகிரி அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் வாழப்பாடியார் 82-வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாங்கிரஸ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி முக்கிய அறிவிப்பு…

திருச்செங்கோடு மறைந்த ஸ்ரீ டி.எம்.காளியண்ண கவுண்டர் மனைவி திருமதி பார்வதியம்மாள் காலமானார்…

சேலம்: மறைந்த திருச்செங்கோடு டி.எம்.காளியண்ண கவுண்டர் மனைவி திருமதி பார்வதியம்மாள் இன்று காலமானார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்திய அரசியல்…

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் மதிவாணன் நியமனம்!

சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர்…

புதுக்கோட்டை வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டில் 37 மாடுபிடி வீரர்கள் காயம்….

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வன்னியன்விடுதியில் நடைற்று வரும் ஜல்லிக்கட்டில் 37 மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுபோட்டிகள் மீண்டும் நடைபெற்று வருகிறது.…

நடிகர் கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதி…

மக்கள் நீதி மைய கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ சிகிச்சை தான் எனவும் இன்று மாலையே வீடு…

திருவண்ணாமலை அருகே அண்ணாமலையார் கோவில் சம்பந்தமான விஜயநகர காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அகரம் கிராத்தில் அண்ணாமலையார் கோவிலுக்கு தானம் தந்த விஜயநகர காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை பகுதியைச்…

கேரளா, மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து தமிழக ஊர்திகளுக்கும் டெல்லி குடியரசுதின அணிவகுப்பில் அனுமதி மறுப்பு…

டெல்லி: ஜனவரி 26ந்தேதி தலைநகர் டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் சிலவற்றுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்காத நிலையில்,…