1022 காளைகள் பங்குபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது…
மதுரை: உலகப்புகழ் பெற்றஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. இன்றைய போட்டியில் 1022 காளைகள் பங்குபெற்றன. இது வரலாற்று சிறப்பு மிக்கதாக கூறப்படுகிறது. தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டி…