Category: தமிழ் நாடு

10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் வரை பள்ளி விடுமுறை

சென்னை: தமிழகத்தில் 10,11 மற்றும் 12வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு…

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு – 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

நாமக்கல்: நாமக்கலில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்ததை அடுத்து 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் குமார்கடந்த நவம்பர் மாதம்…

கொரோனா விதி மீறல் – ரூ.3.44 கோடி அபராதமாக வசூல்

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா விதியை மீறிவர்களிடம் இருந்து ரூ.3.44 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று…

வரும் 22ல் மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,…

முழு ஊரடங்கு எதிரொலி – மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய நாகை

நாகப்பட்டினம்: முழு ஊரடங்கு காரணமாக நாகை மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி…

சென்னையில் இதுவரை 414 மூத்த குடிமக்களுக்கு கொரோனா பூஸ்டர் – சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் இதுவரை 414 மூத்த குடிமக்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் அவர்களின் வீடுகளில் வழங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்…

பிக் பாஸ் சீசன் 5 பட்டம் வென்ற ராஜு… இணையத்தில் வைரலான புகைப்படம்…

பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் பைனல் நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாக இருக்கிறது இதற்கான ஷூட்டிங் நேற்று நடைபெற்றது. டைட்டிலை ராஜு ஜெயமோகன் வென்றுள்ளதாக கூறப்படுகிறது. டைட்டில்…

பயம் காரணமாக தடுப்பூசி போடாத 25 வயது சென்னை இளைஞர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: பயம் காரணமாக தடுப்பூசி போடாத 25 வயது சென்னை இளைஞர் கொரோனாவால் உயிரிழந்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி…

முழு ஊரடங்கு விதியை மீறிய உணவகத்திற்கு அபராதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே முழு ஊரடங்கு விதியை மீறிய செயல்பட்ட உணவகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் காந்தி சாலையில் உள்ள உணவகத்தில் முழு ஊரடங்கு விதியை…

1.91 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன -அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு முழுவது மருத்துவமனைகளில் 1.91 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் கொரோனா…