எளிமையாக நடந்த தஞ்சைப் பெரிய கோவில் கோ பூஜை
தஞ்சாவூர்: மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவில், நந்தியம் பெருமானுக்கு 200 கிலோ காய்கனிளால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. ஆண்டுந்தோறும் மாட்டுப் பொங்கல் அன்று…
தஞ்சாவூர்: மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவில், நந்தியம் பெருமானுக்கு 200 கிலோ காய்கனிளால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. ஆண்டுந்தோறும் மாட்டுப் பொங்கல் அன்று…
திருச்சி: திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் 12 மாடுகளை அடக்கி முதலிடம் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பவருக்கு இருசக்கர வாகனம் பரிசு வழங்கப்பட்டது. தமிழகம்…
சென்னை: ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகளவில்…
மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகர் முதலிடத்தில் உள்ளார். மதுரை பலமேட்டில் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போட்டிக்காக 300 ஆண்டுகள் பழமை…
சென்னை: இறைச்சி சாப்பிடும் நாளை மாற்றியமைக்க தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஞாயிறில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. அன்று இறைச்சி கடைகள்…
சென்னை: தமிழ்நாடு அரசின் காமராசர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2022-ஆம் ஆண்டிற்கான ஐய்யன் திருவள்ளுவர்…
சென்னை: சென்னையில், நள்ளிரவில் ரோடு போடுவதை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், முறையாக போடாவிட்டால் கடும் நடவடிக்கை என ஒப்பந்த தாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். பெருநகர…
சென்னை: முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்குக்கு இங்கிலாந்ததில் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று பொங்கல் பண்டியையொடி, ஒரே நாளில் ரூ. 317.08 கோடி அளவிற்கு டாஸ்மாக் மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மாட்டு…
சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை…