Category: தமிழ் நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் – விவரம்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.…

கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்க வழிவகை செய்திட இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

பப்ஜி மதனுக்கு ஜெயிலில் வசதி: உதவி ஜெயிலர் பணியிடை நீக்கம்…

சென்னை: ஆபாசமாக பேசியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனுக்கு சிறையில் சொகுசு வசதி செய்து கொடுக்க பப்ஜி மதன் மனைவி,…

நடப்பு நிதியாண்டில் இதுவரை பத்திரப்பதிவில் ரூ.10,785 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தகவல்…

சென்னை: நடப்பு நிதியாண்டில் இதுவரை பத்திரப்பதிவில் ரூ.10,785 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக பதிவுத்துறை தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஏப்ரல் 2021 முதல் ஜனவரி 2022 வரையிலான…

ஆளுநர் மாற்றமா? 3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 3 நாள் பயணமாக பிப்ரவரி 7ந்தேதி தேதி டெல்லி செல்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மாநில செயலாளர் முத்தரசன் வேட்பாளர்கள்…

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழகமே ஓரணியில் திரளும்! கே.எஸ்.அழகிரி

சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து மறுஆய்வு செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருப்பதற்கு எதிராக மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து தமிழகமே ஓரணியில் திரண்டு…

மின்சார வாகனங்களுக்காக தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட இடங்களில் ‘சார்ஜிங்’ மையம்…!

சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்காக ல் 600க்கும் மேற்பட்ட இடங்களில் ‘சார்ஜிங்’ மையம் அமைக்க தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் சுற்றுச்சூழலை…

சென்னையில் 182 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை – பாதுகாப்பு பணியில் 18,000 காவலா்கள்! பெருநகர காவல்ஆணையர் தகவல்…

சென்னை: பெருநகர சென்னையில் 182 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை, மாநகராட்சித் தோதல் பாதுகாப்புப் பணியில் 18ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மாநகர காவல்…

பெத்தேல் நகர் மக்கள் புறம்போக்கு நிலத்தை காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால் மாற்று இடம்! தமிழக அரசு

சென்னை: புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வரும், பெத்தேல் நகர் மக்கள் புறம்போக்கு நிலத்தை காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால் மாற்று இடம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என…