Category: தமிழ் நாடு

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக துபாஷி பொறுப்புக்கு பெண் நியமனம்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக துபாஷி பொறுப்புக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசின் பட்ஜேட் கூட்டத்தொடர் 18ந்தேதி முதல்…

முல்லைப்பெரியாறு அணை வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: கேரள மாநிலம் சார்பில் தொடர்ந்துள்ள முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. புதிய வழக்குகளில் தமிழ்நாடு…

தமிழக சட்டமன்றத்தில் இன்று: உறுப்பினர்களின் கேள்விகளும், அமைச்சர்களின் பதில்களும் – விவரம்…

சென்னை: தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சபை கூடியதும், கேள்வி நேரத்தின்போது, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு துறையைச் சார்ந்த அமைச்சர்கள்…

22வயது தலித்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 2திமுக இளைஞர்அணி நிர்வாகி, 4 மைனர் பையன் உள்பட 8 பேர் கைது! இது விருதுநகர் கொடூரம்….

மதுரை: விருதுநகர் மாவட்டத்தில், 22வயது தலித்பெண்ணை 2திமுக நிர்வாகிகள் 4 மைனர் பையன்கள் உள்பட 8 பேர் செய்து கூட்டு பலாத்காரம் செய்து, அதை படமெடுத்து வெளியிட்ட…

மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி – குறைகளை களைய குழு அமைப்பு! தமிழகஅரசு

சென்னை: மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி – குறைகளை களைய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப் பணிக்காக உருவாக்கப்பட்ட…

ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளி முருகனுக்கு பரோல் வழங்க கோரி அவரது மாமியார் மனு…

சென்னை: ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளி முருகனுக்கு பரோல் வழங்க கோரி அவரது மாமியார் (நளினியின் தாயார்) மனு தாக்கல் செய்துள்ளார். ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன், ரவிச்சந்திரன்,…

‘எனக்கு தெரியாது’: கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லும் ஓபிஎஸ்சிடம் இன்று 2வது நாளாக விசாரணை….

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அடம்பிடித்து, விசாரணை ஆணையம் அமைக்க ஏற்பாடு செய்த முன்னாள் துணைமுதல்வர்…

மெரினா கடற்கரையில் பைக் சாகசம் : ஏப்ரல் 4 வரை 8 பேருக்கு நீதிமன்றக் காவல்

ென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 8 பேரை ஏப்ரல் 4 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் பைக் ரேஸ்,…

நாடாளுமன்ற வளாகத்தில் ராஜராஜ சோழனுக்குச் சிலை : காங்கிரஸ் கோரிக்கை

டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் ராஜராஜ சோழனுக்கு சிலை வைத்து அவர் பெயரை மும்பை துறைமுகத்துக்கு சூட்ட வேண்டும் என காங்கிரஸ் எம்பி விஷ்ணுபிர்சாத் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில்…

பல குடும்பங்களை டாஸ்மாக்கால் அழிப்பதும் இனப் படுகொலை தான் : சீமான் பேச்சு

சென்னை பல குடுபக்களை டாஸ்மாக்கால் அழிப்பதும் இனப் படுகொலை என நா த கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் நாம் தமிழர்…