Category: தமிழ் நாடு

உலகிலேயே உயரமான முத்துமலை முருகனுக்கு ஹெலிகாப்டர் மலர்தூவ கோலாகலமாக நடைபெற்றது கும்பாபிஷேகம் – வீடியோ

சேலம்: உலகிலேயே உயரமான முத்துமலை முருகனுக்கு இன்று ஹெலிகாப்டர் மலர்தூவ கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என கோஷம் எழுப்ப 146 அடி கொண்ட…

வாகன சோதனையின்போது உதவி ஆய்வாளரை இடித்து தள்ளிவிட்டு சென்ற ஆட்டோ ஓட்டுநர் கைது!

சென்னை: கிண்டி அருகே நந்தம்பாக்கம் பகுதியில், வாகன சோதனையின்போது காவல் உதவி ஆய்வாளரை இடித்துதள்ளிவிட்டு சென்ற ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்டி போரூர் இடையே உள்ள…

பெட்ரோலிய பொருட்கள் உயர்வு குறித்து சுப்பிரமணியசாமியின் விமர்சனத்தை பிரதிபலிக்கும் கார்டூன்…

பெட்ரோலிய பொருட்கள் உயர்வு குறித்து சுப்பிரமணியசாமியின் விமர்சனத்தை பிரதிபலிக்கிறது ஓவியர் பாரியின் கார்டூன்.

குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின்படியே 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு! தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே நடைபெறும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு…

இரட்டை இலை சின்னம் வழக்கு: முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை

சென்னை: இரட்டை இலை சின்னம் பெற டிடிவி தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான வழக்கில், முக்கிய சாட்சியான வழக்கறிஞர்…

தமிழ்நாட்டில் 70ஆயிரம் ஏக்கர் சீமை கருவேல மரங்கள் அகற்றம்! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் 70ஆயிரத்து 116 ஏக்கர் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் தமிழகஅரசு கூறியுள்ளது. தமிழ்நாட்டின் விவசாய நிலங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் சீமை…

மகன் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது இளைய மகன் சண்முக பாண்டியன் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து…

வாகன சோதனையின்போது ஆட்டோ மோதி காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய டிஜிபி…

போரூர்: வாகன சோதனையின்போது ஆட்டோ மோதி காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டரை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காவல்துறையினர் வாகன சோதனைகளை…

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியின்போது முதுமக்கள் தாழியில் நெல் உமிகள் கண்டுபிடிப்பு!

நெல்லை: நெல்லை மாவட்டம் ஆதிச்சநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியின்போது, நெல் உமிகள் கொண்ட சங்க காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து…

சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையால் சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது என சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவை இன்று கூடியதும்,…