Category: தமிழ் நாடு

வன்னியர் இடஒதுக்கீட்டில் அதிமுகமீது திட்டமிட்டு பழிசுமத்துகிறது திமுக! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்…

சென்னை: வன்னியர் இடஒதுக்கீட்டில் அதிமுக அரசின் மீது திட்டமிட்டு திமுக பழி சுமத்துகிறது என்று கடுமையாக சாடிய எடப்பாடி பழனிச்சாமி இந்த வழக்கின் விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர்களை…

வன்னியர் இட ஒதுக்கீட்டில் சமூக நீதி காக்கப்படும்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி…

சென்னை: வன்னியர் இட ஒத்துகீட்டில் சமூக நீதி காக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி கூறினார், தமிழக சட்டமன்றத்தில், இன்றைய விவாதத்தின்போது, வன்னியர் சமூகத்திற்கு 10.5…

சொத்து வரி உயர்வை எதிர்த்து தேமுதிக போராட்டம் அறிவிப்பு…

மதுரை: சொத்து வரி உயர்வை கண்டித்து வரும் 11-ம் தேதி அனைத்து மாநகராட்சிகளிலும் தேமுதிக சார்பில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துஉள்ளார்.…

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் வரும் 18ந்தேதி மிஸ்கூவாகம் போட்டி….!

விழுப்புரம்: கொரோனா தொற்று காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறாத நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் வரும் 18ந்தேதி கூத்தாண்டவர் திருவிழா,…

சென்னை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனை குழு உறுப்பினர்கள் மாற்றம்!

சென்னை: ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட உள்ள சென்னையில், சென்னையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை செயல்படுத்த அமைக்கப்பட்ட ஆலோசனை குழு மறு சீரமைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி…

வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்! தலைமைச்செயலாளர் இறையன்பு

சென்னை: விவசாயிகள் வண்டல் மண்ணை இலவசமாக எடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமைச்செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார். பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் உள்ள…

ரூ.310.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.310.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். தலைமைச்…

சமூக நீதிக்கான சட்டப் போராட்டத்தில் கிடைக்கும் மூன்றாவது வெற்றி இந்தத் தீர்ப்பு! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…

சென்னை: அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சமூகநீதிக்கான சட்டப்போராட்டத்தில்…

முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம் – கேரள வழக்கறிஞரை வெளியேற நீதிபதிகள் உத்தரவு…

சென்னை: முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் இன்று உச்சநீதிமன்றத்தில் காரசார வாதங்கள் நடைபெற்றது. புதிய கட்டுவது தொடர்பாக பேச வேண்டாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். அப்போது, எல்லைமீறி பேசிய…

அதிமுகவில் உள்கட்சி தேர்தலுக்கான தேதிகள் வெளியீடு!

சென்னை: அதிமுகவில் உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்து…