தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் 17ந்தேதி வரை வேலை நிறுத்தம்!
கோவில்பட்டி: மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக, அதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் 17ந்தேதிவரை வேலை நிறுத்ததில்…
கோவில்பட்டி: மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக, அதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் 17ந்தேதிவரை வேலை நிறுத்ததில்…
நாகர்கோவில்: எஸ்.பி. அலுவலகத்திலேயே தொழிலதிபரிம் ரூ.5 லட்சம் வாங்கிய நாகர்கோவல் டிஎஸ்பி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழல், பெண்கள் மீதான வன்கொடுமைகள், போதைப்பொருள் உபயோகம்…
டெல்லி: பாராளுமன்ற மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம் ஜூன் மாதம் முடிகிறது. திமுக சார்பில் 3 எம்.பி.க்களும், அதிமுகவில் 3 எம்.பி.க்களின் பதவிக்காலங்கள் முடிவுக்கு…
டெல்லி: அம்பேர்கர் பிறந்ததினம் மற்றும் தமிழ்ப்புத்தாண்டையொட்டி, நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி…
சென்னை: உலக மொழிகளில் மணிமேகலை மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. திருக்குறள் நூல் இந்திய, ஆசிய மற்றும்…
கோவை: கோவையில் உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த பாஜக…
சென்னை: பொதுத்தேர்வுகளில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆலோசனைக்…
திருநெல்வேலி: நெல்லை டவுன் கரியமாணிக்கப் பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் பின்புறத்தில் அமைந்துள்ளது, கரியமாணிக்க பெருமாள் கோவில். இக்கோவிலில்…
சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்றும்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. சட்டப்பேரவையில் கடந்த மாதம் 18ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக துறை வாரியான மானியக் கோரிக்கை…