Category: தமிழ் நாடு

உட்கட்சி பூசல்: பாஜக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவையில் உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த பாஜக…

பொதுத்தேர்வுகளில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது – அமைச்சர்

சென்னை: பொதுத்தேர்வுகளில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆலோசனைக்…

நெல்லை டவுன் கரியமாணிக்கப் பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம்

திருநெல்வேலி: நெல்லை டவுன் கரியமாணிக்கப் பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் பின்புறத்தில் அமைந்துள்ளது, கரியமாணிக்க பெருமாள் கோவில். இக்கோவிலில்…

பெட்ரோல், டீசல் விலை தலா 76 காசுகள் அதிகரிப்பு

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்றும்…

இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. சட்டப்பேரவையில் கடந்த மாதம் 18ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக துறை வாரியான மானியக் கோரிக்கை…

உலகளவில் மின்னணு ஆராய்ச்சி துறையில் சென்னை 2வது இடம்

சென்னை: உலகளவில் ஆராய்ச்சியில் “சென்னை”க்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. மின்னணு ஆராய்ச்சி துறையில் போட்டித்தன்மை வாய்ந்த இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை 2வது இடத்தை பிடித்து சாதனை…

ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில்

பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 3ஆம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் ‘வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயம் ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழசதுர்வேதி…

சென்னையில் நாளை (06/04/2022) மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் விவரம்

சென்னை : பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சென்னை மாகரின் முக்கிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. அதன்படி, காலை…

கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! அமைச்சர் எச்சரிக்கை.

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் ரேசன் கடைகளில் ஆய்வு செய்த…

இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்ட காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் நேரில் பாராட்டு!

சென்னை: இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்ட காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் நேரில் வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார். இரவு பணியின்போது விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த காவல்…