Category: தமிழ் நாடு

சென்னை அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் கட்டடம் அடிக்கல் – பணிநியமன ஆணை! ஸ்டாலின் வழங்கினார்…

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டிய முதல்வர் ஸ்டாலின் 425 பேருக்கு பணி வரன்முறை ஆணையை வழங்கினார்.…

நெல்லையப்பர் கோவில் புனரமைப்பு உள்பட திருநெல்வேலிக்கு பல்வேறு நலத்திட்டங்கள்! முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் பாராட்டு…

சென்னை: நெல்லையப்பர் கோவில் புனரமைப்பு உள்பட திருநெல்வேலிக்கு பல்வேறு நலத்திட்டங்களை கட்சி பாகுபாடு பாராமல் வழங்கி வருகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற கட்சி…

பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்! அதிமுக, பாஜக வெளிநடப்பு…

சென்னை: மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும் வகையிலான சட்டமசோதாவை தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.…

ஏப்ரல் 29ந்தேதி கருஞ்சட்டை விருது வழங்கும் விழா! திராவிட இயக்கத் தமிழர் பேரவை அறிவிப்பு…

சென்னை: ஏப்ரல் 29ந்தேதி கருஞ்சட்டை விருது வழங்கும் விழா அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, கவிஞர்…

ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி…

நீலகிரி: ஊட்டியில் துணைவேந்தர்கள் 2 நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்ற காலை தொடங்கி வைத்தார். தமிழக ஆளுநர் மாளிகை சார்பில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2…

பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநிலஅரசே நியமிக்கும் சட்டமசோதா! சட்டப்பேரவையில் இன்று தாக்கல்…

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநிலஅரசே நியமிக்கும் சட்டமசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த மசோதாவை தாக்கல்…

சென்னையில் ரயில் விபத்து: ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சென்னை: சென்னையில் ரயில் விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் நோக்கி செல்வதற்காக சென்னை கடற்கரை ரயில் நிலைய…

இலங்கையில் இருந்து சுமார் 15 பேர் அகதியாக ராமேஸ்வரம் வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து சுமார் 15 பேர் அகதியாக ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு…

குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

சென்னை: குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. சென்னை குன்றத்தூரில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு கோவில் புதுப்பித்து சீரமைக்கப்பட்டது.…

குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாடு…