Category: சேலம் மாவட்ட செய்திகள்

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம்! ஆட்சியர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில், பொது போக்குவரத்துக்கு அனுமதி மற்றும் இ-பாஸ் நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத்தலங்களுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் மாவட்ட…

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பான சென்னை…

தனது குடும்பத்தினருடன் எடப்பாடியில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய முதல்வர்….

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சேலம் மாவட்டம் எடப்படியில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் விநாயகருக்கு பூஜை செய்து விழாவை கொண்டாடினார்.…

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.14.44 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகள், ரூ.137.65 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்! எடப்பாடி பழனிச்சாமி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஆய்வு செய்த தமிழக முதல்வர் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் ரூ.14.44 கோடி மதிப்பிலான 26 முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி…

ரூ.450 கோடி செலவில் ஒகேனக்கல் 2–வது குடிநீர் திட்டம்! தர்மபுரியில் முதல்வர் அறிவிப்பு

தர்மபுரி: ஒகேனக்கல் 2–வது குடிநீர் திட்டம் ரூ.450 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்று தர்மபுரியில் ஆய்வு நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

99.10 அடியாக உயர்வு: 100 அடியை நெருங்கிய மேட்டூர் அணை…

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருதால், அணையின் நீர்மட்டம் 100அடியை நெருங்கி உள்ளது. தற்போதைய நிலையில் 99.10 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு…

மேட்டூர் அணையிலிருந்து  பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு:  அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் பங்கேற்பு

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு பாசனத்துக்காக இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தண்ணீர் திறந்து வைத்தனர்.…

97.42அடியாக உயர்வு: 100 அடியை நெருங்கும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்…

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வவருதால், அணையின் நீர்மட்டம் 100அடியை நெருங்கி உள்ளது. தற்போதைய நிலையில் 97.42 அடியாக உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அணையின்…

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து, விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். வேளாண் பெருமக்களின் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி…

பிரபல பாடலாசிரியர் `வெண்பா கவிஞர்’ பி.கே.முத்துசாமி காலமானார்!

நாமக்கல்: வெண்பா கவிஞர் என அழைக்கப்படும், பழம்பெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான பி.கே.முத்துசாமி (வயது 97 உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது ‘மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை…