Category: சேலம் மாவட்ட செய்திகள்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.22 லட்சம் மோசடி: திமுக எம்.பி. பார்த்திபனின் உதவியாளர் மீது புகார்

சேலம்: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.22 லட்சம் மோசடி செய்ததாக திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபனின் முன்னாள் உதவியாளர் மீது புகார் கூறப்பட்டு உள்ளது. இது…

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம்! தமிழக அரசு உத்தரவு

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு புகாரை அடுத்து உயர்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக் கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால்,…

சேலம் பியூஸ் மனுஷ் வழக்கை ரத்து செய்யக்கோரிய அண்ணாமலை மனு தள்ளுபடி!

சென்னை: சேலம் பியூஸ் மனுஷ் வழக்கை ரத்து செய்யக்கோரிய அண்ணாமலை மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சேலம்…

சம்பா சாகுபடி: மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சம்பா பயிர் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். சிக்கனராக தண்ணீரை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.…

மக்களைப்பற்றி கவலையில்லை; மன்னராட்சியை கொண்டு வர திமுக முயற்சி! எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: தமிழ்நாட்டு மக்களைப் பற்றி கவலையில்லை, ஆனால், தனது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் மன்னராட்சி முறையை கொண்டு வர திமுக முயற்சி செய்து வருகிறது என்று தமிழ்நாடு…

குடியரசு தின விழாவில் கிருஷ்ணகிரி முகமது ஜூபேர் மதுரை ஆயி பூர்ணம் அம்மாள் உள்பட பலருக்கு விருந்து வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…வீடியோ

சென்னை: சென்னையில் இன்று காலை நடைபெற்ற குடியரசு தின விழாவில் கிருஷ்ணகிரி முகமது ஜூபேர், மதுரை ஆயி பூர்ணம் அம்மாள் உள்பட பலருக்கு தமிழ்நாடு அரசின் வீர…

திமுக இளைஞர்அணி மாநாடு நாளை தொடக்கம்: இன்று சேலம் பயணமாகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு நாளை கோலாகலமாக தொடங்க உள்ள நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று சேலம் செல்கிறார். இன்று…

சேலம் முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர் கே.என். நேரு திறந்துவைத்தார்

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரூ.129.20 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள மேம்பாலத்தினை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். சேலம் மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான…

பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கை விசாரிக்க தடை! உயர்நீதிமன்றம்

சென்னை: சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம்…

தன்மீதான வழக்கை ரத்து செய்யுங்கள்: சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் வழக்கு

சென்னை: போலி ஆவணங்கள் தயாரித்தவர்களை இடைநீக்கம் செய்ததால், தன்மீது அவதூறாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அதனால், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு…