பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. அப்போது நான் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அன்று சற்றுக் காலந்தாழ்ந்து புறப்பட நேர்ந்தது. முதல் மணி வகுப்பு எனக்கு. விரைந்து போய்விட வேண்டுமே...
எங்கள் உறவினர் இல்லத்தில் ஒரு மரணம். 35 வயதில் அந்த இளைஞர் ஒரு விபத்தில் இறந்துபோய் விட்டார். இளம்வயது மனைவியும், ஒரு மகனும் அழுது கதறிய காட்சி, நெஞ்சை உலுக்கியது. வைதீக அடிப்படையில்...
சென்னை உயர்நீதி மன்றத்தில், வழக்கறிஞர்களாக இருக்கும் நண்பர்கள் சிலரைப் பார்க்கச் சென்றிருந்தேன். நீதிமன்றத்திற்குள் பேசிக்கொண்டே வந்தபோது, ஒரு நீதிமன்ற அறையில் மட்டும் மக்கள் பெரும் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். ஆண்களும், பெண்களுமாய்ப் பெரும்பாலும்...
வழக்கமாய்ப் படிக்கும் செய்தித்தாள்களைத் தாண்டி வேறு சிலவற்றையும் வாங்குவதற்காக நான் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தபோது அந்த மனிதர் வந்தார். அறுபதைக் கடந்த வயது. மெலிவான உடல். முகத்தில் கருப்பும் வெள்ளையும் கலந்த...
ஒரு வாரத்திற்கு முன்பு, +2 வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாயின. அன்று மாலையே ஊடகங்களில் வந்த ஒரு செய்தி நெஞ்சைப் பிழிவதாக இருந்தது. 1200க்கு 1095 மதிப்பெண்கள் பெற்றிருந்த ஒரு பிள்ளை, மிகக்...
சின்ன வயதிலிருந்தே திரைப்படங்களில் நடிப்பதில் எனக்குப் பெரிய ஆசை இருந்தது. என் மூத்த அண்ணன் எஸ்பி. முத்துராமன் அப்போது ஏவி.எம்மில் உதவி இயக்குனராக இருந்தார். அவரிடம் என் ஆசையைச் சொன்னேன். அவர் ஏற்கவில்லை....
எங்கள் குடும்பத்தில் ஒரு மணிவிழா! என் அக்காவின் மகன் நாச்சியப்பன் 60 ஆம் அகவையை நிறைவு செய்தபோது, குடும்ப அளவில் அதனை ஒரு சிறிய விழாவாக அனைவரும் கொண்டாடினோம். அவர் என் அண்ணண்...
முன்பெல்லாம் நடுத்தட்டுக் குடும்பங்களில் எப்போதாவதுதான் தொடர் வண்டிகளில் வெளியூர்ப் பயணம் இருக்கும். ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை! ஒரு வாரத்திற்கு முன்பே அதற்கான தயாரிப்பு வேலைகள் தொடங்கும். பெரும்பாலும் உணவு, தண்ணீர்...
அது 1978 அல்லது 79 ஆம் ஆண்டாக இருக்கலாம். அப்போதுதான் அந்த நிகழ்வு நடந்தது.
நான், சென்னை, எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் பயிற்றுனனாக (TUTOR) வேலையில் சேர்ந்த நேரம். தாம்பரத்திற்கு அருகில், இராசகீழ்ப்பாக்கம் என்னும் பகுதியில்,...
ஒரு கிராமத்திற்கு, ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தபோது, என் உரை தொடங்குவதற்கு முன், சின்னச் சின்னக் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அவை தேர்ந்த கலைஞர்களால் நடத்தப்படவில்லை என்பதால், சிலருடைய பாடல்கள், நடனங்கள் ஆகியவை பெரிய...