ஆசிரியர் தினம்: மாணவர்களுக்கு 1மணி நேரம் பாடம் நடத்திய பிரணாப் முகர்ஜி!
டில்லி: ஆசிரியர் தினத்தையொட்டி பிளஸ்1 மாணவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 1 மணி நேரம் வரலாறு பாடம் நடத்தினார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான…
டில்லி: ஆசிரியர் தினத்தையொட்டி பிளஸ்1 மாணவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 1 மணி நேரம் வரலாறு பாடம் நடத்தினார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான…
லண்டன்: வெளிநாட்டினர் இங்கிலாந்தில் குடியேற கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் அறிவித்து உள்ளார். வெளிநாட்டினர் குடியேறுவது தொடர்பாக நடைபெற்ற பொது வாக்கெடுப்பு கடந்த ஜூன் மாதம்…
கொழும்பு: இலங்கையை மலேரியா இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனமான (who) அறிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனமான who வடகிழக்கு ஆசியாவின் மலேரியா இல்லாத 2வது நாடு…
பெங்களுரு: காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறிய நிலையில் கர்நாடக முதல்வர் நாளை முக்கிய அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு…
மும்பை: மும்மையில் பிடிஐ செய்தி நிறுவனம் மற்றும், யூகோ பாங்க் தலைமையகம் அமைந்துள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மும்பை டிஎன் சாலையில் உள்ள கட்டிடத்தில் இன்று…
ஹாங்ஸு: உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய யூனியன் ரூ. 96,500 கோடி (1,300 கோடி யூரோ) அபராதம் விதித்த்துள்ளது. முறையற்ற வரிச்சலுகையால் இந்த…
திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புகழ்பெற்ற திருச்சி உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா இன்று…
நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் தியோலி கிராமத்தில் உள்ள குளத்தில் மூழ்கி 6 பேர் உயிழ்ந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில உள்ள…
சிரியா: துருக்கி சிரியா எல்லையில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளின் மீது அமெரிக்காக மொபைல் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாத…
ஹாங்சோ: ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட மோடி சவுதி துணை இளவரசை சந்தித்து பேசினார். சீனாவின் ஹாங்சோ நகரில் ஜி-20 நாடுகளின் இரண்டு நாள் உச்சி மாநாடு…