இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 10 வருடங்களுக்கு முன்பு வெற்றி பெற்ற சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை தான் தற்போது மீண்டும் அதே கூட்டணியில் இயக்கி நேற்று முதல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
படத்தின்...
ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் விஜய் ஆண்டனி. மேட்ரிமோனியல் வரம் பார்த்து அருந்ததி நாயரை மணக்கிறார். இனிப்பாக தொடங்கும் இவர்களின் வாழ்க்கையில் திடுக்கிடும் சம்பவங்கள் நடைபெறுகிறது. இச்சம்பவத்தால் நெருங்கிய நண்பனையும் இழக்கிறார் விஜய்...
கௌதம் வாசுதேவ் மேனன் - சிம்பு கூட்டணியில் "அச்சம் என்பது மடமையடா" இரண்டாவது திரைப்படம். விண்ணை தாண்டி வருவாயா படத்தின் ரசிகர்களை இத்திரைப்படம் பூர்த்தி செய்துள்ளதா என்பதை பார்ப்போம் :-
ஒரு சாதாரணமான இளைஞனின்...
தமிழ்சினிமாவை பொருத்தவரை ஒரு வித்தியாசமான கதை வந்தால் போதும் அதை வைத்து இந்த நெட்டிசன்கள் கலாய்த்து தல்ல ஆரம்பித்து விடுவார்கள். இவர்களின் பிடியில் இருந்து தப்பித்த ஒரே படம் பாகுபலி மட்டும் தான்....
விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சியில் பயணித்துக் கொண்டிருக்கும் நமக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்ற ஒன்று கண்டிப்பாக் நிகழ்ந்திருக்கும் அதை பற்றி நாம் ஒரு நிமிடமாவது நினைத்து பார்த்திருப்போமா, உதாரணமாக ஒரு வயதான...
வழக்கமான ஹாரர் சினிமாவாகத்தான் இருக்கும் என்ற நினைப்புடம் திரையரங்கிற்குள் நுழைந்தோம். நமக்கு ஆச்சரியம் தமிழ் சினிமாவின் எந்தவித சம்பிரதாயங்களும் இல்லாமல் இருந்தது இத்திரைப்படம். 12 வருடங்கள் கழித்து பிரபு தேவா தமிழ் சினிமாவில்...
"ரெமோ" சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது. 24AM ஸ்டூடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பே ரெமோ தான். ஆனால் இவர்கள்...
இந்திய சினிமா ரசிகர்கள் மட்டும் அல்ல உலக சினிமா ரசிகர்களே காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி இன்று உலகம் முழுவது ஹிந்தி, தமிழ் மொழிகளில் வெளியாகியுள்ளது. ஒரு...
தலைப்பை பார்த்து குழப்பமா? படம் பார்க்கும்போது நமக்கும் அப்படித்தான் இருக்கிறது..! சசிகுமாரின் முந்திய பட வரிசையில் மேலும் ஒன்று கூடியிருக்கிறது.
தெக்கத்தி கிராமம், துரோகம், அரிவாள், ரத்தம்!
சாத்தூரில் ஆடுதொட்ட நடத்தி வருகிறார் கொம்பையா பாண்டியன்...
தர்மதுரை திரைப்படத்தில் வாட்ச்வுமனாக நடித்து அனைவரின் பாராட்டைப்பெற்றவர் திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா. பத்திரிகையாளர்களை சந்தித்த இவர், “என் சொந்த ஊர் சிவகாசி, என் 13வது வயதில் நான் திருநங்கை என்பதை உணர்ந்தவுடன்...