ஜப்பானில் இன்று காலை நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு…
டோக்கியோ: தைவானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, ஜப்பானிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக…
டோக்கியோ: தைவானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, ஜப்பானிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக…
வாஷிங்டன் இந்த வருடம் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூமியை வால் நட்சத்திரம் நெருங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் பனி,…
தைப்பே தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விசப்பட்டுள்ளத. இன்று காலை தைவான் நாட்டின் தலைநகரான தைப்பே வில் சக்தி…
சென்னை சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகம் முன்பு மது போதையில் இங்கிலாந்து நாட்டு ராணுவ அதிகாரி மக்களைக் கடித்துத் தாக்க முயன்றுள்ளார் சென்னை ராயப்பேட்டையில் உள்ள…
இடாநகர்: இந்தியா சீனா எல்லை பகுதி மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை சீன அரசு மாற்றி அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…
இஸ்லாம்பாத் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. சுமார் 71 வயதாகும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது…
வாஷ்ங்டன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் 23 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. பல உலக நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் போட்டிப்போட்டு வருகின்றன. அமெரிக்காவின் ஸ்பேஸ்…
நியூயார்க் வட கொரியாவுக்கு எதிரான ஐ நா பாதுகாப்புக் குழு தீர்மானத்தை ரஷ்யா முறியடித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வட கொரியாவுக்கு எதிரான ஐ.நா. பொருளாதார தடைகளை…
பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் தொடர்புடைய கப்பல் பணியாளர்கள் அனைவரும் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது. பாலம் இடிந்ததில் நீரில் மூழ்கிய 7 பேர் மாயமானதாகக் கூறப்படுகிறது.…
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோரில் உள்ள முக்கிய பாலம் ஒன்று சரக்கு கப்பல் மோதியதில் முழுவதுமாக இடிந்து விழுந்தது. அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை 1:30 மணிக்கு…