Category: இந்தியா

சென்னையில் நேற்று இரவு… பவர் கட்டும், பணக்கட்டும்

சென்னையில் நேற்று இரவு முதல் இப்போது வரை பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பெரும்பாலான இடங்களில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

ஐ.ஏ.எஸ் தேர்ச்சிபெற்ற மாற்றுத்திறனாளி பிரஞ்சுல் பாடில்

தில்லி உல்லாஸ் நகரில் வசிக்கும் ஒரு மாற்றுத்திறனாளி முதல் முயற்சியில் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளி பிரஞ்சுல் பாடில் தம்முடைய ஆறு வயதில் கண்பார்வையை இழந்தவர். ஆனால்…

ஆம் ஆத்மி ஆட்சியில் தானியங்கி தண்ணீர் இயந்திரம் தில்லியில் திறப்பு

தில்லியில் உள்ள மறுகுடியமர்த்தப்பட்ட காலனிகளில் உள்ள மக்கள் இனி தானியங்கி-தண்ணீர் ஏ.டி.எம் களில், வெறும் 30 பைசா செலவில் தண்ணீர் பெறலாம். ஒருவர் ஒரு சமயத்தில் 20…

ஹைதராபாத் பெயர் மாற்றக் கோரிக்கை: பாஜக ஆட்சியில் தொடர்கதை ஆகும் ஊர் பெயர் மாற்றங்கள்

2014ல் பாஜக கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த பின்னர் , பெங்களூரு உட்பட 12 நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர்,…

பேஸ்புக்: கருணாநிதிக்கு தேர்தல் கமிசன் உத்தரவு?

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது பக்கத்தில் தொடர்ந்து கட்சி ரீதியான பதிவுகளை இடுவது குறித்து விளக்கம் அளிக்கும்படி தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நோட்டீஸ்…

சென்னையில் பணப்பட்டுவாடாவை தடுக்க போலீசாருக்கு ஆணையர் அசுதோஷ் உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் பணப்பட்டுவாடாவை தவிர்க்க போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், காவல் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இன்று…

தேர்தல் ஏற்பாடுகள் தயார் ; தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

சென்னை: நாளை ( 16.05.16 – திங்கட் கிழமை) காலை துவங்க இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தமிழக தலைமை…

சிறுதாவூர் பங்களா, கண்டெய்னர், கரூர் பறிமுதல்… :  கருணாநிதி விடுக்கும் கேள்விகள்

சென்னை: திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் மூன்று கன்டெய்னர்களில் கொண்டு போனது பிடிபட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகைக்குச் சொந்தக்காரர் தமிழ்நாட்டிலே யார்? என்று கருணாநிதி கேள்வி…

என்னால்தான் அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது:  பாமக வேட்பாளர்

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி யில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு தானே காரணம் என்று அத் தொகுதியின் பா.ம.க. வேட்பாளர் பாஸ்கரன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது:…

தலைச்சுமையாக வாக்குப்பதிவு எந்திரம் எடுத்துச் செல்லப்பட்டது

தமிழகத்தில் நாளை நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பணி முழுமையாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள போதைமலை கிராமத்துக்கு வாக்கு பெட்டி இயந்திரம் தலைச்…