Category: இந்தியா

நிதாரி தொடர் கொலை வழக்கு : இருவருக்கு மரண தண்டனை!

காஜியாபாத் நாட்டையே உலுக்கிய நிதார் தொடர் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரிந்தர் கோலி மற்றும் மொனிந்தர் சிங் பந்தேர் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து சிபிஐ…

பாடநூலை திருத்த வேண்டும் : ஆர் எஸ் எஸ் தலைவர் தினா நாத்

டில்லி தினாநாத் பாத்ரா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆர் எஸ் எஸ் கல்விக்குழு, அரசின் பாடநூல்களில் உள்ள பல பாடங்களின் பகுதிகளை நீக்க வேண்டும் என அரசைக் கேட்டுக்…

பாஸ்போர்ட் பெற ‘பர்த் சர்டிபிகேட்’ தேவையில்லை! மத்தியஅரசு

டில்லி, வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுப்பவர்கள், இனி பிறப்பு சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டியது இல்லை என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது. சமீபத்தில், சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கான…

திருப்பதி கோயிலில் உள்ள பழைய நோட்டுகள் : உச்சநீதிமன்றம் என்ன செய்யப்போகிறது?

டில்லி ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் திருப்பதி கோயிலில் உள்ள பழைய நோட்டுக்களை மாற்றித்தர உத்தரவிடவேண்டும் என உச்சநீதிமன்றத்துக்கு மனு அனுப்பியுள்ளார். உலகத்திலேயே இரண்டாவது பணக்கார தேவஸ்தானம்…

ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணியினர் டில்லியில் முகாம்! பரபரப்பு

டில்லி, அதிமுகவின் இரு அணியினரும் டில்லியில் முகாமிட்டு பிரதமரை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறையில் உள்ள சசிகலாமீதான பல்வேறு…

பாகிஸ்தான் போதை பொருள் கடத்தல்காரர் தமிழ் நாடு போலிசாரால் கைது!

ஏர்வாடி, ராமநாதபுரம் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு போதை பொருள் கடத்தல்காரர் இரண்டு போலி ஆதார் அட்டைகளுடன் இந்தியாவில் வலம் வந்த பின் தமிழ்நாடு போலிசாரால் ஏர்வாடியில் கைது…

தண்ணீர் தாவாக்கள்.. தரமறுக்கும் தாதாக்கள்..

அ.தி.மு.க.வின் அதிகாபூர்வ நாளேடான “நமது எம்.ஜி.ஆர்.” இதழில் “சித்ரகுப்தன்” பெயரில் வரும் கவிதைகள் ரொம்பவே பிரசித்தம். அ.தி.மு.க.வை விமர்சிப்போர்களை தனது பிரத்யேக மொழி நடையில் விளாசித்தள்ளிவிடுவார் சித்ரகுப்தன்.…

பல கோடி லிட்டர் குரூட் ஆயில் திருட்டு : 31 பேர் கைது

பார்மர், ராஜஸ்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தில் இதுவரை 5000 கோடி லிட்டர் கச்சா எண்ணை திருட்டு நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில்…

மகளிர் கிரிக்கெட் வீராங்கனை: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு போலீஸ் பதவி! பஞ்சாப் காங்.அரசு கவுரவம்!

பஞ்சாப், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் உலக கோப்பை இறுதி போட்டிவரை சென்று, அதிரடியாக ஆடி வெற்றிபெற முடியாவிட்டாலும், மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளனர். இறுதிபோட்டியில் அபாரமாக ஆடிய…

தக்காளி உட்பட காய்கறிகளுக்கு துப்பாக்கி  ஏந்திய பாதுகாப்பு

இந்தூர் : இந்தூர் மார்க்கெட்டில், தக்காளி உட்பட காய்கறிகளின் பாதுகாப்பிற்காக, ஆயுதம் தாங்கிய வீரர்கள் காவல் காத்து வருகிறார்கள். தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை சமீபகாலமாக…