Category: இந்தியா

ஆந்திரா திரையுலகத்தை உலுக்கிய போதை!! ரத்த பரிசோதனைக்கு பிரபல நடிகை எதிர்ப்பு

ஐதராபாத்: ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல போதை கும்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டது. இந்த கும்பலிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆந்திரா திரையுலகத்தை சேர்ந்த நடிகர், நடிகைகள்,…

தேசியக் கொடியை அவமதித்ததாக புகார்: வருத்தம் தெரிவித்த பாலிவுட் நடிகர்

தேசியக் கொடியை அவமதித்ததாக புகார் எழுந்ததை அடுத்து, பாலிவுட் நடிகர் அக்சய் குமார் வருத்தம் தெரிவித்துள்ளார். மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நேற்று இந்தியா…

குஜராத்தில் கடும் வெள்ளப் பெருக்கு!! சாலை, ரெயில் போக்குவரத்து துண்டிப்பு

அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் ராஜஸ்தானிலும் பெரும்…

ஐஎஸ்ஐஎஸ் கடத்திய 39 இந்தியர்களின் நிலை தெரியவில்லை!! ஈராக் அமைச்சர் கைவிரிப்பு

டில்லி: ஈராக் வெளியுறவு துறை அமைச்சர் அல் ஜபாரி 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜை ஜவஹர்லால்…

350 ஆண்டுக்கு பிறகு, ராஜஸ்தானில் வரலாறு காணாத பேய் மழை!

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் வரலாறு காணாத அளவுக்கு பேய் மழை பெய்து வருகிறது. 24 மணி நேரத்தில் 733 மில்லி மீட்டர் மழை பெய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.…

சமையல் அறைக் குப்பையில் ஓடும் பஸ் : டாடா அறிமுகம் !

புனே டாடா நிறுவனம் குப்பையில் ஓடும் பஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. குப்பையும் கோபுரமாகும் என சினிமாவிலோ சீரியலிலோ சவால் டயலாக்குகள் சொல்வதுண்டு. உண்மையில் குப்பையை வைத்து…

காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: நாடாளுமன்ற காந்திசிலை முன் போராட்டம்!

டில்லி, பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன் போராட்டம் காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது. 6…

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் அமளி!

டில்லி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தனர் அதிமுக மற்றும் தமிழக எம்.பி.க்கள். மத்தியஅரசு கொண்டு வந்துள்ள அகில இந்திய…

டில்லியில் பரபரப்பு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி தற்கொலை முயற்சி!

டில்லி, டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே…

வீடுகளை உடனடியாக கட்டித் தராவிட்டால் தண்டனை : யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!

நொய்டா உத்திரப்பிரதேசத்தில் சுமார் 1.5 லட்சம் பேருக்கு முழுப்பணம் செலுத்தியும் வீடுகளை கட்டித்தராத ரியல் எஸ்டேட் அதிபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் யோகி…