Category: இந்தியா

அரசு மருத்துவர் சிகிச்சை அளிக்க மறுப்பு!! 7 மாத குழந்தை பரிதாப பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தில் ஷஹாபாத் பகுதியில் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த 7 மாதக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் மறுத்ததால் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.…

ஆதாயம் அடைந்தார்!: வெங்கையா நாயுடு மீது காங்கிரஸ் சரமாரி குற்றச்சாட்டு

ஐதராபாத், பாரதியஜனதா சார்பாக துணைஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மீது, காங்கிரஸ் கட்சி பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளது. இது நாடு…

புது ஜனாதிபதிக்கு முதல் மனு அளித்த கர்ணன்!

முன்னாள் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு முதல் நபராக, மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், மனுவை அனுப்பியி ஆறு…

எல்லையில் பதற்றம்: சீன அதிபருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய மோடி!

டில்லி, சிக்கிம் மாநிலத்தில் இந்தியா சீனா எல்லை பிரச்சினை காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், சீன அதிபருக்கு பிறந்தநாள் வாழ்த்து…

தேர்வு முடிவுகள் தாமதம் ஆவதின் எதிரொலி : மும்பை பல்கலைக்கழக துணை வேந்தர் நீக்கம்?? 

மும்பை மும்பை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சஞ்சய் தேஷ்முக், தேர்வு முடிவுகளை ஜூலை 31க்குள் வெளியிடாவிட்டால் பதவி நீக்கம் செய்யப்படலாம் என ஒரு செய்தி தெரிவிக்கிறது. மும்பை…

6 காங். எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: பாராளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

டில்லி, 6 காங். எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்கட்சியினிர் ஆர்ப்பாட்டம் செய்தனர். நேற்று பாராளுமன்றத்தில் பசு…

நீட் தேர்வு விவகாரம்: மோடியுடன் எடப்பாடி சந்திப்பு!

சென்னை, நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள டில்லி சென்ற…

14-வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றார் ராம்நாத் கோவிந்த்!

டில்லி, நாட்டின் 14-வது குடியரசு தலைவராக, ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு நிகழ்சி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. புதிய ஜனாதிபதியாக…

சிறையில் சசி சொகுசு: ஐ.ஜி சத்யநாராயணாவுக்கு லஞ்சம் கைமாறியது எப்படி?

பெங்களூரு, சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறையில் வசதியாக இருக்க, சிறைதுறை ஐஜி. சத்தியநாராயணவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக…

கைதி சசிகலா தங்க பெங்களூரில் தனி வீடு! ஷாப்பிங் செல்ல 2 கார்கள்!

பெங்களூரு, சிறையில் அடைக்கப்பட்ருந்த சசிகலா, சிறை வாழ்க்கையை சொகுசாக கழித்துள்ள பரபரப்பு தகவல்களை டிஐஜி ரூபா வெளியிட்டு உள்ளார். அதில், சிறையில் இருந்து சிறை அதிகாரிகள் வாகனம்…