அரசு மருத்துவர் சிகிச்சை அளிக்க மறுப்பு!! 7 மாத குழந்தை பரிதாப பலி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தில் ஷஹாபாத் பகுதியில் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த 7 மாதக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் மறுத்ததால் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.…