Category: இந்தியா

காவிரி நடுவர் மன்ற இறுதி விசாரணை: கர்நாடகாவின் வாதம் இன்றுடன் முடிவு!

டில்லி, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் தொடர் விசாரணையில், கர்நாடக அரசு சார்பான வாதம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அதையடுத்து…

விமான பணிப்பெண்ணாக பணியாற்றும் புதிய ஜனாதிபதியின் மகள்!

டில்லி, நாட்டின் 14வது ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றுள்ள புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மகள் விமான பணிப் பெண்ணாக பணியாற்றி வருகிறார். தந்தை நாட்டின் முதல் குடிமகனாக…

ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை : நிதின் கட்காரி

டில்லி ஓட்டுனர் இல்லாமல் ஓடும் வாகனங்கள் இந்தியாவில் வந்தால் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதால் அதை அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.…

கலாம் மணி மண்டபம் திறப்பு: மோடி நாளை தமிழகம் வருகை!

ராமேஸ்வரம், கலாம் நினைவுநாளா நாளை, அவருக்கு கட்டப்பட்டு வரும் மணி மண்டபம் திறக்கப்பட இருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இதையொட்டி ராமேஸ்வரம் பகுதியில் 3…

“லிங்காயத்”துகளை தனி மதமாக அறிவிக்க ஒப்புதல்!: பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்த சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் வெகுநாட்களாக கோரிக்கைகள் வைத்து வரும் லிங்காயத் இனத்தினரின் தனி மத கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளார் முதல்வர் சித்தராமையா. இது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ஒரு தரம்.. ரெண்டு தரம்.. மூணு தரம்..: சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் ஏலம்!

மதுரை: இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமா ரெயில்வே துறையை தனியாருக்கு ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் அதிக அளவிலான தொழிலாளர்களை கொண்ட ரெயில்வே துறையிலும்,…

வங்கி வராக்கடன் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும்!! எதிர்கட்சிகள் வலியுறுத்தல்

டில்லி: வங்கி கடனை திருப்பி செலுத்தாத 100 பேரின் விபரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்கட்சிகள் ராஜ்யசபாவில் வலியுறுத்தின. இந்த பிரச்னையை சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் நரேஷ்…

ஐ.ஏ.எஸ் உள்பட 381 அதிகாரிகள் மீது நடவடிக்கை!! மத்திய அரசு அதிரடி

டில்லி: ‘‘செய் அல்லது செத்து மடி’’ என்ற கோட்பாடின் அடிப்படையில் நாட்டில் சிறந்த நிர்வாகத்தை கொண்டு வர மத்திய அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

அரசு மருத்துவர் சிகிச்சை அளிக்க மறுப்பு!! 7 மாத குழந்தை பரிதாப பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்தில் ஷஹாபாத் பகுதியில் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த 7 மாதக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் மறுத்ததால் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.…

ஆதாயம் அடைந்தார்!: வெங்கையா நாயுடு மீது காங்கிரஸ் சரமாரி குற்றச்சாட்டு

ஐதராபாத், பாரதியஜனதா சார்பாக துணைஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மீது, காங்கிரஸ் கட்சி பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளது. இது நாடு…