Category: இந்தியா

மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்தெறிந்த ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர்!

ஹைதராபாத்: மக்களவையில் குடியுரிமைத் திருத்த மசோதா குறித்து விவாதம் நடைபெற்றபோது, ​​ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், AIMIM தலைவருமான அசாதுதீன் ஒவைசி, மசோதாவின் நகலை கிழித்தெறிந்ததோடு மத்திய உள்துறை…

முன்னாள் குடியரசுத் தலைவர் ஒருவரின் குடும்பம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்படவில்லையா?

கௌஹாத்தி: கடந்த ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி) இருந்து விலக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமதுவின் மருமகனின் குடும்ப உறுப்பினர்கள், ஆகஸ்ட் 31 அன்று…

நீதிபதி முரளிதர் குறித்த ட்வீட்டிற்கு குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும்: தில்லி உயர் நீதிமன்றம்

புதுடில்லி: டில்லி உயர்நீதிமன்றம் எஸ் குருமூர்த்தியிடம் தனது பதிலில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று கேட்டுள்ளது. அவர் மீது அவமதிப்பு வழக்கு ஒன்று தமது ட்வீட்டரில்…

ஐஐடியில் இருந்து பாதியில் படிப்பை கைவிடுவோர் எண்ணிக்கை அதிகம்: மத்திய அரசு தகவல்

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் ஐஐடியில் இருந்து 7, 248 பேர் படிப்பை பாதியில் நிறுத்தி இருக்கின்றனர் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதுதொடர்பான தகவலை, லோக்சபாவில்…

மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது!

புதுடில்லி: குடியுரிமை (திருத்த) மசோதா திங்களன்று மக்களவையில் முதல் சோதனையை முடித்தது, இதில் 293 உறுப்பினர்கள் மசோதா அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஆதரவாகவும், அதற்கு எதிராக 82 பேரும் வாக்களித்தனர்.…

கல்விக் கடன்களை ரத்துசெய்யும் திட்டம் அரசுக்கு இல்லை: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: மாணாக்கர்களுக்கான கல்விக் கடன்களை ரத்துசெய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கல்விக் கடன் ரத்து தொடர்பாக…

நித்யானந்தா பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்:கர்நாடகாவுக்கு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: நித்யானந்தா எங்குள்ளார் என்று வரும் 12ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் புகார், கொலை மிரட்டல் என சர்ச்சைகளில் சிக்கியிருப்பவர்…

நிர்பயா வழக்கு: தூக்குத்தண்டனை குற்றவாளி அக்ஷய் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல்

டெல்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் உச்சநீதி மன்றத்தில் இன்று…

”ஆமாம் சார், நீங்கள் கிரேட் சார்” எனச் சொல்வதை மட்டுமே விரும்பும் மோடி : முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டிவீட்

டில்லி தன்னை புகழ்வதை மட்டுமே பிரதமர் மோடி விரும்புவதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜவகர் சர்கார் தெரிவித்துள்ளார். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் நேற்று…

தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை சட்டம்: ஒரு நாளும் மே. வங்கத்தில் அனுமதிக்க மாட்டேன் என மமதா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா: தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு நபரை கூட போராளியாக விட மாட்டோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா…