Category: இந்தியா

மோடி தலைமை மீது அதிருப்தி: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் அச்சம்…..

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளால், நாடு முழுவதும் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் அச்சமடைந்து உள்ளதாக தகவல்…

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் தோல்வி மற்ற மாநில தேர்தல்களில் எதிரொலிக்குமா?

டில்லி இனி நடைபெறும் மாநில சட்டப்பேர்வை தேர்தல்களில் பாஜகவின் நிலை குறித்த ஒரு செய்தி கடந்த 2014 ஆம் வருட மக்களவை தேர்தலுக்குப் பிறகு தொடர்ந்து பல…

துரதிருஷ்டவசமாக சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை! மோடி டிவிட்

டெல்லி: இன்று ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் சூரிய கிரகணம் நடைபெற்ற நிலையில், துரதிருஷ்டவசமாக அதை தன்னால் பார்க்க முடியவில்லை என்று பிரதமர் மோடி டிவிட்டரில் வருத்தம்…

ஆக்சிஸ் வங்கிக்கு பெரும் பின்னடைவு: பட்னாவிஸ் மனைவி பணிபுரிவதால் அரசு வங்கி கணக்கை மாற்ற தாக்கரே முடிவு!

மும்பை: மும்பையில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் துணைத் தலைவராக அம்ருதா ஃபட்னாவிஸ் பணிபுரிவதால், அங்கு வைக்கப்பட்டுள்ள அரசு வங்கி கணக்கை மாற்ற உத்தவ் தாக்கரே அரசு முடிவு…

நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள்தான்! மோகன் பகவத் அதிரடி

ஐதராபாத்: தீவிர இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள்தான் என்று அதிரடியாக கூறினார். தெலுங்கனா மாநிலம்…

மேற்கு வங்காளத்தில் என்ஆர்சி கிடையாது! மம்தாவின் கடும் எதிர்ப்பினால் பின்வாங்கிய பாஜக….

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens (NRC) அமல்படுத்தப்படாது என்று மாநில பாஜக தலைவர் அறிவித்து உள்ளார். மாநில முதல்வர்…

எல்லை மாவட்டங்களில் 20% மறு சரிபார்ப்பை அனுமதித்தால் அசாமில் புதிய என்.ஆர்.சி தேவையில்லை: ஹிமந்தா பிஸ்வா சர்மா

குவாஹாத்தி: எல்லை மாவட்டங்களில் இருந்து அதன் 20% பெயர்களை மீண்டும் சரிபார்க்க உச்சநீதிமன்றம் அனுமதித்தால், உத்தேச நாடு தழுவிய என்.ஆர்.சி.யின் ஒரு பகுதியாக மாநிலம் இருக்க வேண்டிய…

துப்பாக்கிச் சூட்டில் இறந்தோருக்கான உதவித்தொகையை நிறுத்திவைத்த எடியூரப்பா!

மங்களூரு: குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின்போது, மங்களூரு நகரில் கர்நாடக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கு அறிவித்த உதவித்தொகையை அம்மாநில முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார். மங்களூரு…

நமது வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தி நம் நாட்டை சுருக்கி வருகிறோம்: ஹர்ஷா போக்லே

புதுடில்லி: பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, 24ம் தேதியன்று, தேர்தலில் வெற்றி பெறுவது நாட்டின் மக்களுக்கு இடையிலான வேறுபாடுகளை முன்னிலைப்படுத்த போதுமான காரணமல்ல என்று கூறினார்.…