சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! பிரதமர் மோடிக்கு ராகுல் வலியுறுத்தல்

டெல்லி,  90% இந்திய மக்களுக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், நீங்கள் நடத்தவில்லை என்றால் அடுத்த பிரதமர் நடத்துவார் என மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த தனியார் தொலைக்காட்சி நடத்திய ஆய்வை மேற்கோள்காட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் ,  மோடி ஜி, சாதிவாரிக் கணக்கெடுப்பை நீங்கள் நிறுத்த நினைப்பது கனவு போன்றது. இப்போது எந்த சக்தியாலும் இதை தடுக்க முடியாது, நாட்டிலுள்ள 90 சதவீத மக்கள் … Continue reading சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! பிரதமர் மோடிக்கு ராகுல் வலியுறுத்தல்