கரூர்:
ரூரில் ஊராட்சி மன்ற தலைவி மீது சாதி பாகுபாடு காட்டியதாக புகார் எழுந்துள்ளது.

கரூரில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஊராட்சி தலைவரை சாதிய பாகுபாடு காட்டி பணி செய்யவிடாமல் தடுத்ததாக புகார் எழுந்ததுள்ளது.

இதையடுத்து இந்த புகாரின்பேரில் ஊராட்சி செயலாளர் நளினியை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் பிரபு சங்கர் நடவடிக்கை எடுத்துள்ளார்.