குஜராத்தில் நீட் மோசடி தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு…

நீட் மோசடி தொடர்பாக குஜராத் மாநிலத்தில் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவது தொடர்பாக தமிழக அரசு ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. இதை தக்காளி சட்னி போல் ஒதுக்கிய நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் வடமாநிலங்கள் பலவற்றிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு குளறுபடி குறித்து உச்சநீதிமன்றம் துரித விசாரணை நடத்தியது. … Continue reading குஜராத்தில் நீட் மோசடி தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு…