75வது சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் தேசிய கொடியை ஏற்ற அறிவுறுத்திய மோடியை கார்ட்டூன் விமர்சித்துள்ளது. ஆடுக்கு ஓநாய் காவல் போல இருப்பதாக தெரிவித்து உள்ளது. அதுபோல நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது தொடர்பாகவும் விமர்சித்துள்ளது. மோடி அரசின் பொய் குற்றச்சாட்டு என்று குற்றம் சாட்டி உள்ளது.