மதுரை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து கிடைக்கும் நிதியில் இருந்து, திருமண மண்டபம், வணிக வளாகம், கல்வி நிறுவனங்கள் கட்டுவது தொடர்பாக திமுக அரசு பிறப்பித்த அரசாணைகளை சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. கோயில்களின் வருமானம் கோயில்களின் மேம்பாடு, பராமரிப்பு மற்றும் ஆன்மீக நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து வலுவானதாக உள்ளது. ஆனால், ஆட்சியாளர்கள், தங்களது சுயநலத்துக்காகவும், அரசியலுக்காகவும் பல்வேறு பொது நலத்திட்டங்கள் அல்லது வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி … Continue reading கோயில் நிதியில் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகம், திருமண மண்டபங்கள் கட்டும் தமிழ்நாடு அரசின் உத்தரவு ரத்து! உயர்நீதிமன்றம் அதிரடி…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed