தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு…

டெல்லி: காலியாக உள்ள துணைகுடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக கோவையைச் சேர்ந்த முன்னாள் மாநில பாஜக தலைவரும், மகாராஷ்டிரா மாநில கவர்னருமான  சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக தலைமை அறிவித்து உள்ளது.  கோவையைச் சேர்ந்த சிபி.இராதாகிருஷ்ணன் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் பெருமையை சேர்த்துள்ளது. குடியரசு துணைத் தலைவராக பதவி வகித்துவந்த ஜெகதீப் தன்கர், உடல் நிலையை காரணம் காட்டி கடந்த … Continue reading தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக கோவையைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு…