அக்டோபர் 15ம் தேதிக்குள் மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரி முடிக்கப்படும்! சென்னை மாநகராட்சி

சென்னை: அக்டோபர் 15ம் தேதிக்குள் மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரி முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. வடகிழக்கு பருவம தொடங்க உள்ள சமயத்தில், மழைநீர் கால்வாய்கள் தூர் வாரும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருவது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  தூர் வார குறைந்த பட்சம் இரண்டு முதல் 3 மாதங்கள் ஆகும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், இந்த மாதம் (அக்டோபர்)  15ம் தேதிக்குள் மழைநீர் … Continue reading அக்டோபர் 15ம் தேதிக்குள் மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரி முடிக்கப்படும்! சென்னை மாநகராட்சி