ஏழை மக்களின் வீடு கட்டும் கனவை தமிழக அரசே தகர்ப்பதா? கட்டிட அனுமதி கட்டண உயர்வுக்கு ராமதாஸ் கண்டனம்..

சென்னை: ஏழை மக்களின் வீடு கட்டும் கனவை தமிழக அரசே தகர்ப்பதா? வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் 100%க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதை திரும்ப பெற வேண்டும் என  திமுக அரசை  பா.ம.க. நிறுவனர் இராமதாசு வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு அரசு,  சென்னை உள்ளிட்ட நகரங்களில் கட்டிட அனுமதி பெறுவதற்காக அனுமதிக்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது. அதன்படி,   சதுர அடிக்கு 126 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது கட்டிடம் கட்டுவதற்காக ஆகும் செலவில் … Continue reading ஏழை மக்களின் வீடு கட்டும் கனவை தமிழக அரசே தகர்ப்பதா? கட்டிட அனுமதி கட்டண உயர்வுக்கு ராமதாஸ் கண்டனம்..