இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… 17 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தைக்கு சம்மன்…

இந்திய விமானங்களுக்கு அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து கடந்த இரண்டு நாட்களில் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் மும்பையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற மூன்று சர்வதேச விமானங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. ஏர் இந்தியா, இண்டிகோ, அகாசா ஏர் நிறுவனங்களின் விமானங்களுக்கு வந்த இந்த மிரட்டல் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். எக்ஸ் சமூக வலைதளம் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான விசாரணையில், சத்தீஷ்கர் மாநிலம் ராஜ்னந்த்கான் பகுதியைச் சேர்ந்த … Continue reading இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… 17 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தைக்கு சம்மன்…