செஞ்சி மஸ்தானை அவமதித்த அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம்! இடிமுரசு இஸ்மாயில்

திருச்சி: அமைச்சர் செஞ்சி மஸ்தானை அவமதித்த அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல்,  முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் சார்பில் விழுப்புரத்தில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்துவோம்  என்று பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில்  அறிவித்து உள்ளார். சமீபத்தில், விழுப்புரம் மந்தக்கரை பகுதியில்  தி.மு.க., கூட்டணி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அரங்கிற்கு வந்த உயர்கல்வி துறை … Continue reading செஞ்சி மஸ்தானை அவமதித்த அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம்! இடிமுரசு இஸ்மாயில்