பீகார் மாநிலத்தின் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள கணேசபுரா எனும் கிராமத்தில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மாலையில் இருள் சூழ்ந்த பின்னர் மின்சாரம் நின்று போன நிலையில், அக்கம் பக்கத்து கிராமத்தினரிடம் விசாரித்ததில் அந்த கிராமங்களில் அதுபோல் மின்சாரம் ஏதும் தடைபடுவதில்லை என்று தெரியவந்துள்ளது. இதனை அடுத்து விசாரணையில் இறங்கிய அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மின்சாரத்தை துண்டித்து விட்டு கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் காதலியுடன் குலவிக்கொண்டிருந்த இளைஞரை கையும் களவுமாக … Continue reading இருளில் மூழ்கிய கிராமம்… வெளிச்சத்திற்கு வந்த உண்மை… காதலிக்காக பியூஸை பிடுங்கிய இளைஞர் கையும் களவுமாக சிக்கினார்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed