புர்ஜா:
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள புர்ஜா கிராமத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் துவங்கியது.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளதுடன், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகராஷ்டிரா கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தானின் ஜீனாபூர், சவாய் மாதோபூரில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் துவங்கியது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள புர்ஜா கிராமத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் துவங்கியது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் ராகுல் காந்தி உள்ளிட்டோருடன் பாதயாத்திரையில் கலந்து கொண்டனர்.