வேளாண் சட்டங்களுக்கு எதிராக செப்டம்பர் 25-ந்தேதி பாரத் பந்த்! விவசாயிகள் சங்கம் அறிவிப்பு…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மத்தியஅரசுக்கு எதிராக அடுத்த மாதம் 25-ந்தேதி (செப்டம்பர்) பாரத் பந்த் (நாடு தழுவிய வேலை நிறுத்தம்) போராட்டம் நடைபெறும் என  விவசாய சங்கத்தினர் அறிவித்து உள்ளனர். மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில்  விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் ஓராண்டை நெருங்கி உள்ளது. வேளாண் சட்டங்களை அமல்படுத்த,  உச்சநீதி மன்றம்  இடைக்கால தடை விதித்து, இந்த சட்டம் குறித்து ஆராய, … Continue reading வேளாண் சட்டங்களுக்கு எதிராக செப்டம்பர் 25-ந்தேதி பாரத் பந்த்! விவசாயிகள் சங்கம் அறிவிப்பு…