பெங்களூரு : கனமழைக்கு சரிந்த அடுக்குமாடி கட்டிடம்… ஒருவர் உயிரிழப்பு 5 பேர் மாயம்…

பெங்களூரில் பெய்து வரும் கனமழை காரணமாக புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 16 பேர் சிக்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 5 பேரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக மழைபெய்து வருகிறது, நேற்றிரவு தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால் புறநகர் பகுதிகள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகள் நீரில் மூழ்கியது. இந்த நிலையில் பெங்களூரின் புறநகர் பகுதியான ஹொரமாவு-வை அடுத்த பாபு … Continue reading பெங்களூரு : கனமழைக்கு சரிந்த அடுக்குமாடி கட்டிடம்… ஒருவர் உயிரிழப்பு 5 பேர் மாயம்…